<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="lilina (FeedCreator 1.7.2)" -->
<rss version="2.0">
    <channel>
        <title>தமிழ் முஸ்லிம் பதிவுகள்</title>
        <description></description>
        <link></link>
        <lastBuildDate>Thu, 29 Jul 2010 20:47:04 +0100</lastBuildDate>
        <generator>lilina (FeedCreator 1.7.2)</generator>
        <item>
            <title>இருக்கும் இடஒதுக்கீட்டை இழக்க ...</title>
            <link>http://tmpolitics.net/reader/redirect.php?pathivu=http://nidurseasons.blogspot.com/2010/07/blog-post_740.html</link>
            <description><![CDATA[<span style="font-size: small;"></span>    <div style="text-align: justify;"><span style="font-size: small;"><span><img align="left" alt="" src="http://www.inneram.com/images/2010/leaders/tamilnadu/KARUNANIDHI15.jpg" />சென்னை:  தமிழகத்தில் சாதிவாரியாக கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால்தான்,  வன்னியர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு தனிப்பட்ட சாதியினருக்கும் இடஒதுக்கீடு  குறித்து முடிவு செய்யப்படும் என்று ராமதாசுக்கு முதல்வர் கருணாநிதி பதில்  அளித்துள்ளார். இதில் இருப்பதையும் இழக்காமல் அனைவரும் இணைந்து செயல்பட  வேண்டும் என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.    </span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span>பாமக  நிறுவனர் ராமதாஸ் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்  என்று கோரிக்கை விடுத்துள்ளதற்கு, முதல்வர் கருணாநிதி விளக்கம்  அளித்துள்ளார். அதில், அருந்ததியருக்கு வழங்கப்பட்டிருக்கும்  உள்ஒதுக்கீட்டையும், சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்  தனி இடஒதுக்கீட்டையும், வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டுடன் ஒப்பிடுவது  பொருத்தமாக இருக்காது.</span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span>தமிழகத்தில்  69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு என நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லாது என,  உச்சநீதிமன்றத்தில் 1994ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 16 ஆண்டுகளுக்குப்  பிறகு, தற்போது இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு மாநிலம்  50 சதவிகித இடஒதுக்கீட்டு அளவை கடக்க வேண்டும் எனில், தேவையான புள்ளி  விவரங்களை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளித்து, அதை ஆணையம் ஆராய்ந்து  இடஒதுக்கீட்டை முடிவு செய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span>இந்த  புள்ளிவிபரங்களைச் சேகரிப்பதற்கு சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட  வேண்டும். அதற்குத் தேவைப்படும் 400 கோடி ரூபாயை மத்திய அரசிடம் கேட்டுப்  பெறலாம் என, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆலோசனை வழங்கியுள்ளது.  எனவே, உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழகத்தில்  சாதிவாரிக்கணக்கெடுப்பு எடுத்தால்தான், வன்னியர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு  சாதியினருக்கும் எவ்வளவு இடஒதுக்கீடு அளிக்கலாம் என்பதை முடிவு செய்ய  இயலும்.</span></span></div><div style="text-align: justify;"><span style="font-size: small;"><span>வன்னியர்களுக்கு  தனி இடஒதுக்கீடு பிரச்சனையில் அவசர முடிவு எதையும் மேற்கொள்வதற்கு,  உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு இடம் தரவில்லை இதில் அவசரம்  காட்டினால், பிரச்சனை திசை திரும்பி இருப்பதையும் இழந்துவிடக் கூடாது எனவே  அனைவரும், இடஒதுக்கீட்டுப் பிரச்சனையில் ஒத்துழைப்பு வழங்கி இணைந்து  செயல்படுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.</span></span></div><a href="http://www.inneram.com/201007299636/reservation-tamilnadu-lose-ramadass-karunanithi">Source : http://www.inneram.com/201007299636/reservation-tamilnadu-lose-ramadass-karunanithi</a><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4875587702814665006-3284036046062187730?l=nidurseasons.blogspot.com' alt='' /></div>]]></description>
            <pubDate>Thu, 01 Jan 1970 00:00:00 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>கற்காலம் - நாகூர் ரூமி (பகுதி 2/4)</title>
            <link>http://tmpolitics.net/reader/redirect.php?pathivu=http://nagoreismail786.blogspot.com/2010/07/24.html</link>
            <description></description>
            <pubDate>Thu, 01 Jan 1970 00:00:00 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>உலக வாழ்வில் தீயோராக இருந்தோர் ...</title>
            <link>http://tmpolitics.net/reader/redirect.php?pathivu=http://dailyreadquran.blogspot.com/2010/07/blog-post_30.html</link>
            <description></description>
            <pubDate>Thu, 01 Jan 1970 00:00:00 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>இஸ்லாம் ஒரு பூரணப்படுத்தப்பட்ட ...</title>
            <link>http://tmpolitics.net/reader/redirect.php?pathivu=http://www.annajaath.com/?p=4102</link>
            <description><![CDATA[இஸ்லாம் ஒரு பூரணப்படுத்தப்பட்ட மார்க்கம் மவ்லவி P.M.S.காசிமிய்யி, மன்யகரடிக்குளி, ஸ்ரீலங்கா     வல்ல அல்லாஹ்,  இம்மை, மறுமை ஆகிய இரண்டிற்கும் பயன்தரக் கூடியவற்றை, தனது தூதர் நபி(ஸல்) அவர்கள் மூலமாக அவை குறித்து நமக்குக் கூறாமலும், பாவம் தரக்கூடிய அனைத்துக் கெடுதிகளை விட்டும் நம்மை எச்சரிக்கை செய்யாமலும், இஸ்லாமிய மார்க்கத்தைப் பூரணப்படுத்தவில்லை.     அல்லாஹ் மிகத் தெளிவாகக் கூறுகிறான்: &#8220;இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பூரணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையையும் [...]]]></description>
            <pubDate>Thu, 01 Jan 1970 00:00:00 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>துணிந்து நின்றால் பணிந்து ...</title>
            <link>http://tmpolitics.net/reader/redirect.php?pathivu=http://unmai4u.blogspot.com/2010/07/blog-post_9460.html</link>
            <description></description>
            <pubDate>Thu, 01 Jan 1970 00:00:00 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>விஜய் படம் வெளியிடுவதில் சிக்கல்!</title>
            <link>http://tmpolitics.net/reader/redirect.php?pathivu=http://feedproxy.google.com/~r/tamilnirubar/XjnB/~3/NsHHXGpek8M/</link>
            <description><![CDATA[வெளிநாட்டிலுள்ள தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக நடிகர் விஜய் நடித்த காவல் காதல் படத்தை வெளிநாடுகளில் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ் நடிகர், நடிகைகள் எந்தவொரு காரணத்திற்காகவும் இலங்கை செல்லக்கூடாது என்று தமிழ்த் திரையுலகினர் கூறிவருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவிலுள்ள தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பேசிய அதன் தலைவர் பழனி, இலங்கை செல்லும் தமிழ் நடிகர், நடிகைகளின் படங்களை வெளியிட தடை விதிக்கப்படும் என்று கூறினார். இந்த வரிசையில் நடிகர் விஜய் நடித்திருக்கும் காவல் காதல் படத்தை வெளிநாட்டில் [...]]]></description>
            <pubDate>Thu, 01 Jan 1970 00:00:00 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>புதிய‌ தேர்தல் சீர்திருத்தங்கள் ...</title>
            <link>http://tmpolitics.net/reader/redirect.php?pathivu=http://feedproxy.google.com/~r/tamilnirubar/XjnB/~3/uCWN44I069Q/</link>
            <description><![CDATA[
ஆகஸ்டு மாதம் முடிவதற்குள் தேர்தல் சீர்திருத்தங்கள் அமலுக்கு வரும்  என்று புதிய தலைமை தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எஸ்.ஒய்.குரேஷி கூறியுள்ளார்.
புதிய தலைமை தேர்தல் கமிஷனராக எஸ்.ஒய்.குரேஷி பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில், குரேஷி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தேர்தல்களில் பண பலத்தின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. கருப்பு பணம் அதிகமாக புழங்குகிறது. இதை கட்டுப்படுத்த தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும். இதற்காக, அனுபவம் வாய்ந்த, சிறந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, வரைவு சீர்திருத்தங்களை உருவாக்கி உள்ளோம்.
ஆகஸ்டு மாதம் முடிவதற்குள் தேர்தல் சீர்திருத்தங்கள் [...]]]></description>
            <pubDate>Thu, 01 Jan 1970 00:00:00 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>வாய்தா ராணி ஜெயலலிதா மு.க. ...</title>
            <link>http://tmpolitics.net/reader/redirect.php?pathivu=http://feedproxy.google.com/~r/tamilnirubar/XjnB/~3/TtWRZPGE5C0/</link>
            <description><![CDATA[சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தப்பிக்க அடிக்கடி வாய்தா வாங்கும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவைக் கண்டித்து, திமுக இளைஞர் அணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக இளைஞர் அணி செயலாளர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி நடக்க இருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்து, மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம், சென்னை அன்பகத்தில் புதன்கிழமை (28.07.2010) மாலை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், சொத்துக் குவிப்பு வழக்கை, 13 ஆண்டுகள் ஆகியும் வாய்தா [...]]]></description>
            <pubDate>Thu, 01 Jan 1970 00:00:00 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு ...</title>
            <link>http://tmpolitics.net/reader/redirect.php?pathivu=http://feedproxy.google.com/~r/tamilnirubar/XjnB/~3/ZRZLVvtWYuo/</link>
            <description><![CDATA[தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால்தான், வன்னியர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு தனிப்பட்ட சாதியினருக்கும் இடஒதுக்கீடு குறித்து முடிவு செய்யப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாசுக்கு முதல்வர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். எனவே இடஒதுக்கீடு பிரச்சனையில் இருப்பதை இழக்காமல் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதற்கு, முதல்வர் கருணாநிதி இன்று விளக்கம் அளித்துள்ளார்.
அதில், அருந்ததியருக்கு வழங்கப்பட்டிருக்கும் உள்ஒதுக்கீட்டையும், சிறுபான்மை [...]]]></description>
            <pubDate>Thu, 01 Jan 1970 00:00:00 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>ரஷ்யா ஈரானின் எதிரிகளின் கூட்டாளி- ...</title>
            <link>http://tmpolitics.net/reader/redirect.php?pathivu=http://sinthikkavum.blogspot.com/2010/07/blog-post_9806.html</link>
            <description><![CDATA[டெஹ்ரான்,ஜுலை29:ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெத்ததேவை ஈரானுடைய எதிரிகளின் கூட்டாளி' என ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நிஜாத் சுட்டிக்காட்டியுள்ளார்.சர்ச்சைக்குரிய அணுவாயுதத் திட்டத்திற்கான மறைமுக நிகழ்ச்சி நிரலொன்றை ஈரான் கொண்டிருப்பதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பவற்றுடன் இணைந்து ரஷ்யா, ஈரான் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததை அடுத்தே அஹமதி நிஜாத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.ஜூன் மாத ]]></description>
            <pubDate>Thu, 01 Jan 1970 00:00:00 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>சென்னையில் கடல் நீரை ...</title>
            <link>http://tmpolitics.net/reader/redirect.php?pathivu=http://sinthikkavum.blogspot.com/2010/07/blog-post_29.html</link>
            <description><![CDATA[சென்னை,ஜுலை28:சென்னை நகரில் வரும் 31ம் தேதி முதல் சுத்திகரிக்கப்பட்ட கடல் குடிநீர் வினியோகம் தொடங்கவுள்ளது. சென்னை நகரின் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் சென்னையை அடுத்த மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் செயல்படுத்தப் பட்டுள்ளது. ரூ.400 கோடி செலவில் ஐ.வி.சி.ஆர்.எஸ். நிறுவனமும் ஜெர்மன் நாட்டு பெப்சோ நிறுவனமும் இணைந்து இதற்கான ஆலையை அமைத்துள்ளன.இங்கு,கடல் நீரில் இருந்து ]]></description>
            <pubDate>Thu, 01 Jan 1970 00:00:00 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>ஷஃபான் மாதத்தில் செய்ய ...</title>
            <link>http://tmpolitics.net/reader/redirect.php?pathivu=http://unmai4u.blogspot.com/2010/07/blog-post_29.html</link>
            <description></description>
            <pubDate>Thu, 01 Jan 1970 00:00:00 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>தமிழக முதல்வருக்கு “நல்லிணக்க ...</title>
            <link>http://tmpolitics.net/reader/redirect.php?pathivu=http://feedproxy.google.com/~r/tamilnirubar/XjnB/~3/S8k5jjGsgoM/</link>
            <description><![CDATA[இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் முதலமைச்சர் கலைஞருக்கு &#8220;நல்லிணக்க நாயகர்&#8221; விருது அக்டோபர் 4ஆம் தேதி வழங்கப்படுகிறது
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம் காதர் மொய்தீன் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:
தமிழ்நாடு முழுவதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 10 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க உள்ளோம். எனவே தமிழ்நாட்டில் மாநகராட்சி உள்பட 42 மாவட்டங்களை உருவாக்கி உள்ளோம்.
இங்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி கடந்த 6 மாதமாக நடந்து வருகிறது. [...]]]></description>
            <pubDate>Thu, 01 Jan 1970 00:00:00 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>என் இந்திய பயணம்- புதிய புத்தக ...</title>
            <link>http://tmpolitics.net/reader/redirect.php?pathivu=http://mohammedpeer.blogspot.com/2010/07/blog-post.html</link>
            <description></description>
            <pubDate>Thu, 01 Jan 1970 00:00:00 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>சொன்னதை செய்வாரா கலைஞர்..?</title>
            <link>http://tmpolitics.net/reader/redirect.php?pathivu=http://mugavai-abbas.blogspot.com/2010/07/blog-post_29.html</link>
            <description></description>
            <pubDate>Thu, 01 Jan 1970 00:00:00 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>&quot;இந்திய பிரட்டன் வர்த்தகம் ...</title>
            <link>http://tmpolitics.net/reader/redirect.php?pathivu=http://www.bbc.co.uk/go/wsy/pub/rss/1.0/-/tamil/news/story/2010/07/100729_camaroonmanmohansingh.shtml</link>
            <description><![CDATA[பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்த்துவதற்கு, இரு நாட்டு பிரதமர்களுக்கிடையில் புதிய ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டுள்ளது]]></description>
            <pubDate>Thu, 01 Jan 1970 00:00:00 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>கோஹினூர் கோரிக்கை நிராகரிப்பு</title>
            <link>http://tmpolitics.net/reader/redirect.php?pathivu=http://www.bbc.co.uk/go/wsy/pub/rss/1.0/-/tamil/news/story/2010/07/100729_demandforkohinoor.shtml</link>
            <description><![CDATA[பிரிட்டிஷ் அரச குடும்பத்திடம் இருக்கும் கோஹினூர் வைரத்தை  
இந்தியாவுக்கு திரும்ப அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ஏற்க பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் மறுப்பு]]></description>
            <pubDate>Thu, 01 Jan 1970 00:00:00 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>முஹம்மது நஸீம் – சித்தி ஆயிஷா ...</title>
            <link>http://tmpolitics.net/reader/redirect.php?pathivu=http://niduronline.com/?p=3280</link>
            <description></description>
            <pubDate>Thu, 01 Jan 1970 00:00:00 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>கற்காலம் - நாகூர் ரூமி (பகுதி 1/4)</title>
            <link>http://tmpolitics.net/reader/redirect.php?pathivu=http://nagoreismail786.blogspot.com/2010/07/14.html</link>
            <description></description>
            <pubDate>Thu, 01 Jan 1970 00:00:00 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>சுத்தமான குடிநீர் அடிப்படை மனித ...</title>
            <link>http://tmpolitics.net/reader/redirect.php?pathivu=http://www.bbc.co.uk/go/wsy/pub/rss/1.0/-/tamil/news/story/2010/07/100729_waterrightsun.shtml</link>
            <description><![CDATA[சுத்தமான குடிநீரும், முறையான கழிப்பறை வசதியும் உலகிலுள்ள அனைவரின் அடிப்படை மனித உரிமை என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது]]></description>
            <pubDate>Thu, 01 Jan 1970 00:00:00 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>ரஷ்யா ஈரானின் எதிரிகளின் கூட்டாளி- ...</title>
            <link>http://tmpolitics.net/reader/redirect.php?pathivu=http://eastadirai.blogspot.com/2010/07/blog-post_5287.html</link>
            <description></description>
            <pubDate>Thu, 01 Jan 1970 00:00:00 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>சங்பரிவாரின் அம்பலமாகும் ...</title>
            <link>http://tmpolitics.net/reader/redirect.php?pathivu=http://meiyeluthu.blogspot.com/2010/07/blog-post_29.html</link>
            <description></description>
            <pubDate>Thu, 01 Jan 1970 00:00:00 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>அம்மா உன்னை நேசிக்கிறேன்....</title>
            <link>http://tmpolitics.net/reader/redirect.php?pathivu=http://nidurseasons.blogspot.com/2010/07/blog-post_8355.html</link>
            <description><![CDATA[<i><img border="0" src="http://nidur.info/images/-%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%200951.jpg" /></i><br /><i>இந்த  பூவுலகில் எத்தனையோ உறவுகள் பேனப்பட்டாலும், நேசிக்கப்பட்டாலும் அதில் ஏதோ  ஒரு ஆதாயம் நேசிப்பவருக்கும், நேசிக்கப்படுபவருக்கும் இயற்க்கையாகவே  இருக்கத்தான் செய்கிறது. <span style="color: blue;">ஆனால் இந்த உலகில் எந்த  எதிப்பார்ப்பும் இல்லாமல், உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாடாய் இருப்பது ஒரு  தாய் தன் சேய் மீது காட்டும் அன்பு..</span></i><br /><i>இன்று இந்த  அன்பிற்க்காக ஏங்கும் பலரைப் பார்க்க முடிகின்ற இவ்வேளையில், இந்த அன்பு  கிடைக்கப்பெற்றும் நம்மில் எத்தனைப்பேர் நமது தாயை நேசித்து இருக்கிறோம்..?  ஆங்கிலத்தில் ஒரு தத்துவமுண்டு ( <span style="font-family: TheneeUniTx; font-size: x-small;"><span style="font-family: TheneeUniTx; font-size: x-small;">Father is a Faith but Mother is a Fact ) </span></span></i><span style="font-size: x-small;"><i>அதாவது தந்தை என்பது ஒரு நம்பிக்கை அடிப்படையிலான விடயம். </i></span><br /><span style="font-size: x-small;"><i>நமது  தாய் சொன்னால்தான் தந்தை யார்ரென்பது நமக்கே தெரியும். ஆனால் தாய் என்பது  ஒரு நிதர்சனமான உண்மை. தாய்க்கும், சேய்க்கும் இயற்க்கையாகவே ஒரு பினைப்பு  இருக்கிறது. இந்த வேளையிலே நான் என் தாயை நினைத்துப் பார்கிறேன். <span style="color: blue;">அவள் எனக்காகப் பட்ட துன்பங்களையும், ஏற்றுக் கொண்ட தியாகங்களையும் என் விழியில் நிழலாடுகின்றது..</span></i></span><span style="color: blue;"> </span><br /><i>எத்தனை முறையோ நான் பள்ளிக்கு போக ஆரம்பித்த நாட்களில் கேள்விக்  கனைகளால் துளைத்து எடுத்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஒவ்வொரு முறையும்  சலிப்படையாமல் என் உச்சி முகர்ந்து முத்தமிட்ட்டு எனக்கு விடையளிப்பாள்,  அப்போது அவளிம் ஸ்பரிசம் எனக்கு விளங்கவில்லை. </i><br /><i>கடையில்  பார்க்கும் பொருட்கள் அனைத்தும் வேண்டும் என்று அங்கேயே கதறி அடம்  பிடிப்பேன், தன்க்கென்று எதுவும் சேர்க்காத தாய் என் தந்தையனுப்பும் சிறு  தொகையில் எங்கள் குடுப்பத்தையும் கவனித்து அதில் சேமிக்கும் சிறு தொகையை  நான் கேட்டு அடம்பிடிக்கும் பொருளுக்காக செலவளிப்பாள் எங்கள் வீட்டின் பொருளாதார மேதை. அப்போதும் கூட கேட்ட பொருல் கிடைத்த மகிழ்ச்சித்தான் என்னை சுற்றிக்</i><i>கொண்டதே தவிற என் தாயின் உள்ளார்ந்த அன்பு விளங்கவில்லை..</i><br /><span style="color: blue;"><i>தென்மேற்க்கு  பருவ மழையும், தென்கிழக்கு பருவமழையும் கோரத்தாண்டவமாடும் மழைக்காலங்களில்  என் தாயோடு பயனித்திருக்கிறேன். அந்த மழையின் கடுமையில் மாட்டிக் கொள்ளும்  தருவாயில் நான் நனைத்துவிடக் கூடாது என்பதற்காக அவள் போர்த்தியிருக்கும்  முக்காட்டை எனக்குப் போர்தி, <span style="color: #993300;">தனது குஞ்சுகளை அடைகாக்கும் கோழியைப் போல என்னை காத்து நின்று</span> எனக்கு வரவேண்டிய ஜீரத்தையும், ஜலதோஷத்தையும் அவள் ஏற்றுக் கொண்டு அவதிப்படுவாள். அப்போது கூட மழையில். </i><i>தப்பித்த ஆனந்தம்தான் மேலோங்கியதே தவிர எனக்காக துன்பத்தை ஏற்ற அந்த கருணையின் வடிவம் தெரியவில்லை.. .</i></span><br /><i>ஆண்டுகள்  கழிந்தன நானும் பெரியவனானேன். நண்பர்கள் வட்டாரமும் அதிகரித்தது.  நாடோடிப்போல ஊர் சுற்றுவது. இரவில் ஊர் சுற்றிவிட்டு இரவு நடுநிசியில்  தந்தையின் ஏசலுக்கு பயந்து பயந்து கதவைத் தட்டும்போது எனக்காக  கண்னுறங்காமல் காத்திருந்து கதவைத் திறப்பாள். அப்போது கூட தந்தையின்  ஏசலிலிருந்து தப்பித்த பெருமூச்சுத்தான் வந்தததே தவிர என்னை ஒரு போர்  வீரன்போல் காத்த என் அன்னையின் வீரம் விளங்கவில்லை..</i><br /><i>வந்தது  என் கல்லூரி நாட்கள் ஊரைவிட்டு, என் குடும்பத்தை பிரிய நேறும் வேளை.  இதுவரை என்னை நிமிடம் கூட பிரியாமல் என்னையே சுற்றிக் கொண்டிருந்த என்  அன்னையின் கண்கள் குழமாகியது அதைக்கூட புரிந்துக் கொள்ள முடியா வண்ணம்  கல்லூரிக் கனவுகள் என் கண்னை மறைத்துவிட்டது. </i><br /><i><span style="color: blue;">கல்லூரியில்  படிக்கும் நாட்களில் என் அம்மா தினந்தோறும் போன் போட்டு பேசுவாள்... "  தங்கம், ராஜா, என் கண்மனி எப்படிப்பா இருக்கே.... சாப்டியா..? உடம்பு நல்லா  இருக்காமா...? ரோட்ல நறையா வண்டிகள் வரும் பாத்துப் போடி ராஜா....  சிலவுக்கு பணம் இருக்கா...??? " இப்படி கணிவின் முகவரியாய் என் தாய்..  நானோ.. " இருக்கேம்மா..... எரிச்சல் பட்டுக் கொண்டு..... சரி.. சரி.. பணம்  மட்டும் பேங்க்ல போட்டு விடுங்க... அப்புறம் பேசுறேன்..." என்று வெடுகெண்டு  போனை கட் செய்யும்போது</span><span style="color: #993300;">, பணத்தின் வருகைக்காகத்தான் மனம் காத்திருந்ததே தவிர என் அன்னையின் உள்ளார்ந்த அன்பு தெரியவில்லை.. .</span></i><br /><i>ஆண்டுகள்  கடந்தது... கல்லூரியையும் முடித்தேன்... எல்லோருக்கும் இடமலித்த வளைகுடா..  என்னையும் ஆரத்தழுவி அனைத்தது.... அப்போதுதான் நான் மனிதனாக ஆனேன்.. இந்த  பாலைவனப் பிரதேசம் என்னுள் தேங்கிக் கிடந்த பாச ஊற்றுகளை  வெளிக்கொனர்ந்தது.. நல்ல சோற்றுக்கு அலைந்து திரியும் போது தான் என் அன்னை  பாசத்துடன் ஊட்டிவிட்ட உணவின் சுவைத் தெரிந்தது.. .</i><br /><i><span style="color: blue;">கடும்  குளிரில் இங்கு நடுநடுங்கி படுக்கும்போதுதான் என்னை போர்த்தி விட்டு  என்னைத் தாலாட்டிய என் அன்னையின் ஸ்பரிசம் தெரிந்தது. நோய்வாய் பட்டு  கவனிக்க நாதியில்லாமல் இங்கு கிடக்கும் போதுதான் என் அன்னையின் அரவனைப்பின்  ஆழம் தெரிந்தது... இப்படி பல பல நிகழ்வுகளில் என் அன்னையின் அரவனைப்பை  இந்த வெந்த மணலில் நினைத்து நினைத்து ஏங்கியிருக்கிறேன்....</span></i><br /><i>என்னுள்  பல மாற்றங்களை ஏற்படுத்திய என் இன்றும் கிஞ்சிற்றுக்கூட மாறாமல் அதே  அன்போடு என்னை ஆரத் தழுவுகிறாள் தன்னுடைய பேச்சுக்களால். அதே  விசாரிப்புகளோடு என் அன்னையின் தொலைப்பேசி அழைப்பு.. அதே நேசிப்பின்  வார்த்தைகள் அவளிடத்தில்... நெஞ்சை அடைக்கும் அழுகையில் கண்கள் கண்ணீரைத்  வெளிக்கொணற " அம்மா உன்னை நேசிக்கிறேன் " என்று சொல்ல வார்த்தை வராமல்...  கண்ணீர் தோய்ந்த கண்களோடு இறுக்கி கட்டி அனைக்கிறேன் தொலைப்பேசியை....</i><br /><span style="font-size: small;"><b><span style="color: #004dbb;"><span style="color: #004dbb;"><i>லால் தமிழன்</i></span></span></b></span><span style="font-family: TheneeUniTx; font-size: small;"><span style="font-family: TheneeUniTx;"><i>source: </i><span style="font-family: Times New Roman;"><i>தமிழ்சாரல்.காம்</i></span><br /><b><span style="color: #274e13;">http://nidur.info/</span></b></span></span><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4875587702814665006-7514085864539378134?l=nidurseasons.blogspot.com' alt='' /></div>]]></description>
            <pubDate>Thu, 01 Jan 1970 00:00:00 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>கோட்டகுப்பம் குவைத் நலபேரவை ...</title>
            <link>http://tmpolitics.net/reader/redirect.php?pathivu=http://kottakuppam.wordpress.com/2010/07/29/%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%aa%e0%af-2/</link>
            <description><![CDATA[கோட்டகுப்பம் குவைத் நலபேரவை சார்பாக டியூஷன் செண்டர் கோட்டகுப்பம் குவைத் நலபேரவை சார்பாக ஒன்றாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்புவறை இலவசமாக டியூஷன் எடுக்கப்படுகிறது நமது ஊர் கோட்டகுப்பத்தில், இன்ஷா அல்லாஹ் இன்னும் இந்த டியூஷன் செண்டரை விரிவுபடுத்த முயற்சி செய்கிறோம், மேலே வளர தாங்களின் ஆதரவை எதிர் நோக்கிக்கொண்டு இருக்கிறோம் .<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=kottakuppam.wordpress.com&blog=1133838&post=393&subd=kottakuppam&ref=&feed=1" />]]></description>
            <pubDate>Thu, 01 Jan 1970 00:00:00 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>அல் ஜாமி அத்துர் ரப்பானிய்யா ...</title>
            <link>http://tmpolitics.net/reader/redirect.php?pathivu=http://kottakuppam.wordpress.com/2010/07/29/%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf/</link>
            <description><![CDATA[அல் ஜாமி அத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி கடந்த 25.07.2010 அன்று அல் ஜாமி அத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியின் போது பட்டம் பெற்ற மாணவர் மாணவிகளுக்கு கோட்டகுப்பம் குவைத் நலபேரவை சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=kottakuppam.wordpress.com&blog=1133838&post=374&subd=kottakuppam&ref=&feed=1" />]]></description>
            <pubDate>Thu, 01 Jan 1970 00:00:00 +0100</pubDate>
        </item>
    </channel>
</rss>
