123
 123

செவ்வாய் 09 பிப்ரவரி, 2010

Click here to bookmark this link.09:02 பெற்றோர்கள் மாநாட்டு தீர்மானங்கள்» CRESCENT WELFARE ORGANISATION (CWO)

மஹ்மூதியா ஷாதி மஹாலில் இஸ்லாமிய பெற்றோர்கள் மாநாடு சிறப்புடன் நடைபெற்றது. மாநாடு இறுதியில் கல்விக்குழு தலைவர் ஹமீது மரைக்காயர் மாநாட்டுத் தீர்மானங்களை வாசித்தார்.
தீர்மானங்கள்:-

தீர்மானங்கள்:-
* சமுதாயப் பெண்கள் நலன் கருதி படிக்கும் மாணவிகளுக்கு ஹிஜாப் குறித்து விழிப்புணர்வு செய்வதும், வகுப்பறைகளில் குறைந்தபட்சம் முக்காடு அணிந்து இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துவது. மேலும் இது குறித்து ஜமாஅத் தலைவர் வழியாக பள்ளி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுப்பது.
* நமது ஊர் பெண்கள் பள்ளியில் அதிகமான ஆண் ஆசிரியர்கள் இருப்பதும், கடந்த காலங்களில் ஒரு சில பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, பெண்கள் பள்ளியில் கணிசமான ஆண் ஆசிரியர்களை எடுத்துவிட்டு பெண் ஆசிரியர்களை கொண்டுவருவதற்கு முயற்சிக்கும்படி நமது ஐக்கிய ஜமாத் தலைவர் அவர்களை கேட்டுக்கொள்கின்றோம்.
* இளைய சமுதாயத்தினரிடையே மொபைல் போன்களால் ஏற்படும் தீயவிளைவுகளைக் கருத்தில்கொண்டு, எந்த வகுப்பு மாணவர்களும் பள்ளிக்கு மொபைல் எடுத்து வரக்கூடாது என்று அறிவுறுத்துமாறு பெற்றோரையும் பள்ளிகளையும் கேட்டுக்கொள்கிறோம்.
* மாதம் ஒருமுறையோ அல்லது இருமாதங்களுக்கு ஒருமுறையாவது பெற்றோர்கள் ஆசிரியர் ஆலோசனைக்கூட்டம் நடத்தி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒரு ஒருகிணைப்பை ஏற்ப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று பள்ளி நிர்வாகிகளையும் பெற்றோர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.
* பெரும்பாலும் நம் பிள்ளைகளின் சீர்கேடுகளுக்கு தொலைக்காசியும் இணையதள வசதியுடன் கூடிய கணிப்பொறியும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆதலால், வீடுகளில் தொலைக்காட்சி பார்க்கும்போது நம் பிள்ளைகளின் படிப்பிற்கும் ஒழுக்கத்திற்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் பெற்றோர்கள் பார்த்துக்கொள்ளும்மாறும் பிள்ளைகள் கணினியை பயன்படுத்தும் போதும் அவர்களை கண்காணிக்குமாறும் இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.
* நமது ஊரில் பல மாதங்களுக்கு முன்னாள் இருந்த ஒரே ஒரு உடற்பயிற்சி கூடமும் உடற்பயிற்சி தளவாடங்களும் தற்போது இருக்கும் இடமே தெரியவில்லை!. இருக்கக்கூடிய மக்களையும் இன்னும் வரக்கூடிய சந்ததிகளையும் வலிமையான சமுதாயமாக உருவாக்க ஒரு சிறந்த உடற்பயிற்ச்சிக்கூடத்தை உருவாக்கி கொடுக்குமாறு நமது பஞ்சாயத்துபோர்ட் தலைவரும்,ஐக்கிய ஜமாத் தலைவருமான யூனுஸ் அவர்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
* நமதூர் பேருந்து நிலையம் வளாகத்தில் உள்ள டாஸ்மாக் கடையால் தினந்தோறும் பள்ளி,கல்லூரி மாணவர்கள் மற்றும் வெளியூர் செல்லும் அணைத்து தரப்புமக்களும் பாதிக்கப்படுவது நாம் அறிந்ததே. அங்கு குடித்துவிட்டு தகாத வார்த்தைகள் பேசுவதும், தகாத முறையில் நடந்துக்கொள்வதும் அனைவரையும் முகம் சுளிக்க வைக்கிறது. இது போன்ற சமுதாய அக்கறையற்ற குடி மக்களை கண்டிப்பது மட்டும் அல்லாமல், சம்மந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து அந்தக் கடையை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு நமது ஜமாத் தலைவரை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது...

add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.09:02 பெற்றோர் மாநாட்டுத் வெற்றி துளிகள்» CRESCENT WELFARE ORGANISATION (CWO)

* மாநாடு 3 மணிக்கு துவங்கினாலும், 2.30 மணியளவிலிருந்தே பெண்கள் கூட்டம் அலை மோதியது.

* பெண்களுக்கு சிறப்பான ஏற்பாடும்-இடவசதியும் செய்யப்பட்டிருந்தது. ஆண்கள் நுழையமுடியாத அளவிற்கு தனி பகுதியாக இருந்தது.

* பெண் பார்வையாளர்ளுக்கு உதவிகள், நற்பணிகள் செய்வதற்காக திறன் படைத்த சிறுமிகள் தொண்டர் படையாக வலம் வந்தனர்.

* இதுவரை எந்த ஒரு விழாவிலோ (அ) கூட்டத்திலோ கண்டிராத மாபெரும் கூட்டத்தை இங்கு காணமுடிந்தது.

* பரங்கிப்பேட்டை வரலாற்றில் முதன் முறையாக என்று இனி டைட்டில் போட்டுக்கொள்ளும் அளவிற்கு குடும்பத்தினருடன் வருகை புரிந்து கடைசி வரை இருந்தனர்.

* கண்டிப்பாக பெண்கள் பகுதிக்கு கேமரா அனுமதியில்லை என்கிற அறிவிப்புகள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. விழா ஏற்பாட்டாளர்கள் சிலர் மீடியாவுக்காக புகைப்படம் எடுக்க விரும்பியும் கடைசிவரை விழா கமிட்டியினர் அனுமதிக்கவில்லை.

* முதல் அமர்வு அஸர் தொழுகை வரை நடைபெற்றது. இதில் தொடக்க உரையை தொடர்ந்து மீராப்பள்ளி இமாம் மற்றும் அல்ஹசனாத் மகளிர் கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் மதனி உரை நிகழ்த்தினர்.

* இரண்டாவது அமர்வில் (மஃரிப் வரை) சதீதுத்தீன் பாகவி உரை நிகழ்த்தினார், அதைத் தொடர்ந்து ஜமாஅத் தலைவர் முஹமது யூனுஸ் தலைமை உரையாற்றினார்.

* கடைசி அமர்வில் சலீம் சிறப்புரையாற்றினார். பின்பு கல்விக் குழுதலைவர் ஹமீது மரைக்காயர் மாநாட்டுத் தீர்மானங்களை வாசித்து நன்றி கூறினார்.

* மாநாட்டில் பங்குபெற்ற அனைவருக்கும் நினைவு பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டது.

* மணடபம் முழுவதும் (மாடி உட்பட) பெண்களே ஆக்கிரமித்திருந்தினர். ஆண்களுக்கும் தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.

* சமையற்கட்டு மற்றும் மண்டபத்தின் வெளி பகுதி முழுதிலும் ஆண்கள் பார்வையாளர்களாக இருந்தனர்.

* கருத்து வேறுபாடுகளை மறந்து அனைத்து அமைப்பினரையும் ஒன்றினைத்தது இந்த இஸ்லாமிய பெற்றோர்கள் மாநாடு.

* குறிப்பாக, இவ்வளவு பெரிய பெண்கள் கூட்டத்தை பகல் 2.30 மணி முதல் இரவு 8 மணி வரை அலைகழிக்காமல் ஒரே இடத்தில் பொறுமை காக்க வைத்தது இம்மாநாடு செய்த சாதனை.

நன்றி mypno


add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.09:02 தொடங்கியது பெற்றோர்கள் மாநாடு…» CRESCENT WELFARE ORGANISATION (CWO)


இறையருளால், இன்று பகல் 3 மணிக்கு பெற்றோர்கள் மாநாடு தொடங்கி சிறப்பாக நடைப்பெற்று வருகின்றது.
இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் முஹம்மது யூனுஸ் மாநாட்டை துவக்கி வைத்தார். அசர் தொழுகைக்கான அழைப்பு வரை முதல் அமர்வு முடிவடைந்துள்ளது. இதில் மீராப்பள்ளி இமாமின் துவக்க உரையை தொடர்ந்து அல்ஹசனாத் மகளிர் கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் மதனி உரையாற்றினார்.


அப்துல் காதிர் மதனி: தனக்கே உரிய பாணியில் பேசத் தொடங்கியவர், குடும்பவியல் குழந்தைவளர்ப்பு நவீன சீர்கேடு பற்றி பேசினார். இன்றைய குடும்பங்கள் யாருக்கும் முன்மாதிரியாக இருப்பதில்லை என்று ஆதங்கப்பட்டார். நமது அக்கம்பக்கத்தில் ஏற்படும் சீர்கேடுகளை தடுக்க நாம் முனைவதில்லை. எப்படி பக்கத்தில் தீ பிடித்தால் தீயணைக்க ஓடுவோமோ அது போன்று சமூக சீர்கேடுகளை அழிக்கவும் முன்வரவேண்டும் என்று கூறினார். சமூகத்தின் மீதுள்ள மக்களின் பொறுப்புகள் குறித்து சமுதாயத் தலைவர்களின் பொறுப்புகள் குறித்தும் சரமாரியாக சாடினார்.
முஹம்மது யூனுஸ்: தொடக்கத்திலும் பின்பு இரண்டாவது அமர்வில் தலைமையுரையாற்றினார். பெற்றோர்கள் மாநாடு குறித்து பேசியதோடு ஜமாஅத் சந்திக்கும் குடும்பவியல் பிரச்சினைகள் குறித்தும் பேசினார். ஒவ்வொரு குடும்பத்தின் தனிப்பட்ட பிரச்சினைகள் எந்த அளவிற்கு அதன் இரகசியம் காக்கப்படுகிறது என்பதில் இதன் பாரம்பரியம் அடங்கியுள்ளது என்று குறிப்பிட்டார். இஸ்லாம் கூறும் குடும்பவியலை செயல்படுத்துவதற்காகவே இந்த ஜமாஅத் வரதட்சனை போன்ற எத்துனையோ கட்டுப்பாடுகளை அழகாக பின்பற்றி வருகிறது என்பதினை தனது உரையில் நினைவு கூற தவறவில்லை.


சதீதுத்தீன் பாகவி: 2-வது அமர்வில் பேசத் தொடங்கினார். இன்றைய சமுதாயம் எந்த அளவிற்கு கடந்த சமுதாயத்தைவிட சீர்கெட்டு போய்விட்டது எனபதை பல மேற்கோள்கள் மற்றும் உதாரணங்களுடன் கூறினார். இன்றைய தலைமுறையின் ஒழுக்கவியல் மாற்றங்களை எடுத்துரைத்து அதன் காரணிகளையும் விளக்கினார். முந்தைய சமுதாயத்தோடு இன்றைய சமுதாயத்தை (குறிப்பாக பெண்களை) ஒப்பிட்டு காட்டி, இதில் நாம் எந்த அளவிற்கு மாறுபட்டு இருக்கிறோம் என்று உதாரணங்களோடு பேசியது சிறப்பம்சம்.
நன்றி mypno

add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.08:02 2-ம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்» CRESCENT WELFARE ORGANISATION (CWO)

பரங்கிப்பேட்டை: இந்த ஆண்டின் 2-ம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் நாடெங்கிலும் நடைபெற்று வரும் நிலையில் பரங்கிப்பேட்டையிலும் பல முகாம்கள் அமைக்கப்ட்டு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டு வருகிறது. மிகவும் அவசியமான இச்சொட்டு மருந்தினை அனைவரும் புரிந்து கொண்டு தத்தமது பிள்ளைகளை முகாம்களுக்கு அழைத்து சென்று வருகின்றனர்.

add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.07:58 செய்தியாளர்கள் சந்திக்கும் அச்சுறுத்தல்கள்» BBCTamil.com | முகப்பு | Tamil News index
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற போதும், அதன் பிறகும் தமகுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.07:26 அந்தமானில் அழிந்த மொழி» BBCTamil.com | முகப்பு | Tamil News index
பழங்குடியின மக்கள் பேசிய மொழியொன்று அந்தமானில் அழிந்துபோயுள்ளது. பல மொழிகள் அங்கு அழியும் நிலையில் உள்ளன.
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.07:20 மனித வெடிகுண்டாக சிறுமி..» BBCTamil.com | முகப்பு | Tamil News index
தற்கொலைதாரியாக செல்லுமாறு நிர்பந்திக்கப்பட்ட 13 வயது சிறுமி தான் அனுபவித்த துன்பங்களை பிபிசியிடம் விவரிக்கிறார்
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.07:20 மனித வெடிகுண்டாக சிறுமி..» BBCTamil.com | முகப்பு | Tamil News index
தற்கொலைதாரியாக செல்லுமாறு நிர்பந்திக்கப்பட்ட 13 வயது சிறுமி தான் அனுபவித்த துன்பங்களை பிபிசியிடம் விவரிக்கிறார்
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.06:31 பிராந்திய நாடுகளை அச்சுறுத்தும் இஸ்ரேலின் செயற்பாடுகளை ஓஐசி செயலாளர் நாயகம் வன்மையாகக் கண்டிக்கின்றார்» ஈரான் இஸ்லாமிய குடியசின் குர்ஆன் செய்தி ஸ்தாபனம் (இக்னா)
சர்வதேச குழு: ஞாயிற்றுக்கிழமை கெய்ரோவில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாடு ஒன்றின் போது, இஸ்லாமிய மாநாட்டு அமைப்பின் (ஓஐசி) செயலாளர் நாயகம் இக்மாலுத்தீன் இஹ்சனக்லு, பிராந்திய நாடுகளுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொள்ளும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டித்தார்.
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.06:31 டொரியின் முதலாவது முஸ்லிம் எம்.பி.» ஈரான் இஸ்லாமிய குடியசின் குர்ஆன் செய்தி ஸ்தாபனம் (இக்னா)
சர்வதேச குழு: மத்திய இங்கிலாந்திலுள்ள டொரி ஸ்ட்ரோங்ஹோல்டுக்கான உள்ளத் தேர்தலில் வெற்றியீட்டியதன் மூலம் எதிர்க்கட்சியான கன்சவேட்டிவ் கட்சியின் முதலாவது முஸ்லிம் உள்ளகப் பாராளுமன்ற உறுப்பினராக சுய சேமிப்பு முஸ்லிம் வங்கியியலாளர் சாஜித் ஜாவித், தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நல்லதொரு தெம்பையும் நம்பிக்கையையும் இது எனக்கு ஏற்படுத்தித் தந்துள்ளது என அசாஜித் தெரிவிக்கின்றார்.
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.06:31 குவைத் தேசிய குர்ஆன் போட்டிக்கான பதிவுகள் ஆரம்பம்» ஈரான் இஸ்லாமிய குடியசின் குர்ஆன் செய்தி ஸ்தாபனம் (இக்னா)
சர்வதேச குழு: குவைத்தின் 14ஆவது தேசிய குர்ஆன் போட்டி நிகழ்ச்சிக்கான பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன என குனா செய்தி ஸ்தாபனம் தெரிவிக்கின்றது. குவைத்தின் அவ்காப் மறறும் இஸ்லாமிய விவகார அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இப்போட்டி, புனித அல்குர்ஆன் தஜ்வீத், மற்றும் குர்ஆன் மனனம் ஆகிய இரு பிரிவுகளில் நடைபெறவுள்ளது.
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.06:31 ஐந்தாவது வருடாந்த மத்திய வெர்ஜினியா குர்ஆன் போட்டி மார்ச்சில்» ஈரான் இஸ்லாமிய குடியசின் குர்ஆன் செய்தி ஸ்தாபனம் (இக்னா)
ஐந்தாவது வருடாந்த மத்திய வெர்ஜினியா குர்ஆன் போட்டி மார்ச்சில் சர்வதேச குழு: வருடாந்த குர்ஆன் மனனப் போட்டியின் இறுதிச் சுற்று எதிர்வரும் மார்ச் 21ம் திகதி நடைபெறும் என ரிச்மண்டடிலுள்ள வெர்ஜினியா இஸ்லாமிய நிலையம் அறிவித்துள்ளது.
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.06:31 இஸ்ரேலின் காஸா யுத்தம் பற்றிய விசாரணைகளில் நீதியில்லை» ஈரான் இஸ்லாமிய குடியசின் குர்ஆன் செய்தி ஸ்தாபனம் (இக்னா)
சர்வதேச குழு: கடந்த 2008 டிசம்பர் தொடக்கம் 2009 ஜனவரி வரை காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட யுத்த குற்றங்கள் தொடர்பான சரியான விசாரணைகளை நடத்துவதில் இஸ்ரேல் தோல்வி கண்டுள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.05:59 எல்லாமாகி நின்றதுவே» நட்சத்ரவாசியின் தளம்
சுடரொளி நீயோ என திகைத்து நிற்க்கும் இவ்வொரு வேளையில் வானிலாகி போனதுவோ மண்ணாகி இளகி போன நீ இங்கும் எங்குமின்றி எல்லாமே வியாபித்து கருணை பொழிதலிலும் எல்லையில்லா விதி செய்து உயருமொரு வல்லமையிலும் பொறியொன்று உள்ளதோ திற்ந்து காண்பிக்கவோ திறந்திட செய்வதற்க்கோ யாருக்குமிங்கே வாய்த்திராத உன்னொரு சொல்லிலும் இல்லையோ மனித பதர் கண்டு பதைத்து போகுமிந்த இளகிய விழியின் ஒரு துளி சுடர்
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.05:53 ஒரு பெருங்குற்றம்» நட்சத்ரவாசியின் தளம்
மழை பெய்து ஓய்ந்தாலும் கனம் எய்தி வீழ்ந்தாலும் மரத்துக்கன்றோ முறிதலும் வேதனையும் சொல்லா துயரொன்றை விட்டு போனதோ மழை பாரம் சுமந்து தளர்ந்து போனதோ பூமி எதுவாகட்டும் சாய்ந்து போன மரத்தின் வீழ்தலிலும் மடிதலிலும் மழையின் பெருங்குற்றம் காணாதோ மரத்தின் ஆழ வேருகள் மழையோடு பேசி மழையோடு வாழ்ந்து மழையோடு வீழ்ந்து போகுமே அன்றி மரம் போலுள்ளதோ மாசற்ற உறுதியில் அதன் கிளைகள்
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.05:32 நாங்கள் சாதிக்காத எதையும் வேறு யாராவது சாதித்திருக்கிறார்களா? தாய்ச்சபையில் இணைந்தவர்களை வரவேற்று பேராசிரியர் கேள்வி» அபூ மஹ்தி
இந்திய தேசிய லீக், தேசிய லீக் அமைப்புக்களிலிருந்து விலகி தாய்ச்சபையில் இணைந்தவர்களை வரவேற்று பேராசிரியர் எழுச்சி உரை

நீதியரசர் ரஜேந்திர சச்சார், நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெற்றுத் தந்த சாதனைகள்!.

நாங்கள் சாதிக்காத எதையும் வேறு யாராவது சாதித்திருக்கிறார்களா? என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கேள்வி எழுப்பினார்.

இந்திய தேசிய லீக், தேசிய லீக் உள்ளிட்ட அமைப்புக்களைச் சார்ந்த கடலூர், வேலூர், சென்னை மாவட்டங்களின் நிர்வாகிகள், ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் அவற்றிலிருந்து விலகி இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைந்தனர்.
அவர்களை வரவேற்று பேசுகையில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் குறிப்பிட்டதாவது-

இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைந்த உங்களையெல்லாம் மனதார வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

தாய்ச்சபையில் இணைவதற்காக தலைமை நிலையமான காயிதெ மில்லத் மன்ஜில் கூட்ட அரங்கிற்கு வந்தபோது இந்த அரங்கம் சிறியதாக இருக்கிறதே, இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஒரு பெரிய அரங்கம் தேவை என கூறினேன். உடனடியாக அந்த துஆ இறைவனால் ஏற்கப்பட்டுள்ளது. ஆயிரக் கணக்கானோரை உட்கார வைக்கக் கூடிய இந்த அருமையான அரங்கத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிகழ்ச்சிகளுக்கு எப் போதும் தரத் தயார் என இங்கே அறிவித்த சென்னை பைஜி மஹால் ஏ.எம். புகாரி ஆடிட் டோரியத்தின் உரிமையா ளர் சகோதரர் ருமைசுத்தீன் பைஜி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அதை திருச்சியில்தான் நடத்துவது வழக்கம். அதற்கு காரணம் அங்கே எல்.கே.எஸ். மஹாலை முஸ்லிம் லீகிற்காக தந்து விடுவார்கள். நினைத்த நேரத்தில் எந்த நிகழ்ச்சி யையும் நடத்தக் கூடிய ஒரு வாய்ப்பை அன்றுமுதல் இன்றுவரை அவர்கள் செய்து வருகிறார்கள். இந்த எல்.கே.எஸ். மஹால் பெயரை சர்வதேச அள விற்கு கொண்டு சென்ற பெருமை இந்திய யூனியன் முஸ்லிம் லீகையே சாரும்.

அதே போன்று சென்னை எழும்பூர் பைஜி மஹாலின் புகாரி ஆடிட்டோரியத்தின் பெருமையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிகழ்ச்சி களால் சர்வதேச அளவில் சென்றடையும். முஸ்லிம் லீகிற்கு உதவி செய்தவர்கள் இறைவனுடைய உதவியை பெறுவார்கள். நல்ல உள்ளத்தோடு அறிவித்த ருமைசுத்தீன் பைஜி அவர்களுக்கு இறைவன் எல்லா உதவிகளையும் செய்ய பிரார்த்திப்போம்.

ஆன்மீகப் பெரியார்களின் துஆக்கள்
அல்ஹாஜ் மௌலானா பைஜி ஷாஹ் நூரி ஹஜ்ரத் அவர்கள் அன்மை காலத் தில் வாழ்ந்து மறைந்த பெரியார். ஷெய்குமார்கள், ஆன்மீக பெரியவர்கள், சங்கைக்குரிய ஆலிம் பெரு மக்கள் எங்கே இருந்தாலும் அவர்களிடத்தில் துஆவை பெறவேண்டும் என்ற ஆர்வம் உள்ளவன் நான். பெரியார்களுடைய துஆக்கள்தான் எனக்கு ஒரு வலிமையை தந்துள்ளது.

ஆன்மீகப் பெரியார்கள் செய்யும் துஆக்கள் உரிய இடத்தில் கபூலைப் பெற்றுத் தரும். நல்லவர்கள் வாழுகின்ற காரணத்தால் தான் துஆக்கள் கபூலாகின் றன. உலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கக் கூடிய ஆன்மீகச் செல்வர்களை நாம் நாடிச் செல்கிறோம் என்றால் தேன் இருக்கு மிடத்தில் வண்டுகள் நாடிச் செல்வதைப்போலத்தான். இந்த இணைப்பு விழா அப்படிப்பட்ட ஆன்மீகப் பெரியார்களுடைய, ஆலிம் பெருமக்களுடைய துஆக்களோடு இன்று நடைபெற்றுக் கொண் டிருக்கிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எல்லா கட்சி களையும்போல் ஒரு கட்சி என்று நினைத்தால் அது தவறாகும். சுதந்திரத்திற்கு முன்பு முஸ்லிம் லீகில் இல் லாத முஸ்லிம்களே இல்லை என்ற நிலை இருந் தது. சுதந்திரத்திற்கு பின்பு முஸ்லிம் லீகில் இருந்தால் அவர்கள் முஸ்லிம்களே இல்லை என்று சொல்லப் பட்டு இருந்தவர்கள் எல் லாம் வெளியேறிக்கொண் டிருந்த ஒரு காலமாக இருந்தது. அதை தனி ஆளாக நின்று தடுத்து நிறுத்தி முஸ்லிம் லீகில் இருந்தால்தான் முஸ்லிம் களுக்கு பெருமை என்ற நிலையை ஏற்படுத்திக் காட்டியவர் கண்ணியத் திற்குரிய காயிதெமில்லத்.

இன்று முஸ்லிம்கள் பல் வேறு கட்சிகளில் இணைந்து செயல்படுகிறார்கள். முஸ்லிம்களுக்காகவே பல கட்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. முஸ்லிம் லீக் என்ற பெயரைக்கூட வைத்துக் கொள்கிறார்கள். ஏன், 58 முஸ்லிம் அமைப்புக்கள் இன்று தமிழ்நாட்டிலேயே இருக்கின்றன. ஆனால், இன்று ஒரு திருப்புமுனை ஏற்பட்டு அவர்கள் எல்லாம் வெளியேறி இன்று தாய்ச்சபையில் இணைந்த வண்ணம் உள்ளனர். புதிய புதிய அமைப்புக்கள் தோன்றும் போதெல்லாம் இருக்கின்ற அமைப்பு போதாதா என்று சமுதாயம் கேட்கத் தொடங்கி விட்டது.

முஸ்லிம் லீக் நமக்கும் தேவை, நாட்டுக்கும் தேவை
60ஆண்டுகால இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரலாற்றை அலசிப் பார்த்தவர்கள் தாய்ச்சபையின் பக்கம் இன்று திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நமக்கும் தேவை நாட்டுக்கும் தேவை என்ற உணர தலைப்பட்டிருக்கிறார்கள். முஸ்லிம்கள் மட்டுமன்றி முஸ்லிம் அல்லாதவர்களும் இதில் இணைந்து வருகிறார்கள். எதிர்காலம் பற்றி அவர் களுக்கும் ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. முஸ்லிம் லீகின் பாதையை பார்த்துவிட்டு அதனால் ஏற்படும் பலனை தெரிந்து கொண்டே இங்கே இணை கிறார்கள். நாம் சத்தியத்தை எடுத் துச் சொல்கிறோம். ஆனால், இஸ்லாத்தை போதிக்கிறோம் என்ற பெயரால் தீவிரவாதத்தை போதிப்பதையும், பிரச்சா ரம் என்ற பெயரால் வசைபாடுவதையும் சிலர் வழக்க மாகிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு முடிவே கிடையாதா? என யோசித்தால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்தான் அதற்கு முடிவாகத்தெரியும். எனவே, இதை பலப்படுத்துவது, வளர்ப்பது கட்டாயக் கடமையாகும். உங்களுடைய ஒத்து ழைப்பாலும், உதவியாலும் தான் இதை சாதிக்க முடியும்.

இங்கே வரவேற்புரை என்கின்ற பெயரால் ஒரு வாழ்த்துரையையே வழங்கிய மௌலானா நூருல்லா பைஜி ஹஜ்ரத் முஸ்லிம் ஓட்டுக்களெல் லாம் ஒரு முகமாக நிற்க வேண்டும் என்ற கருத்தை இங்கே எடுத்துச் சொன்னார்கள். ஒரு ஓட்டு என்பது ஆட்சியை மட்டுமல்ல சரித்திரத்தையே மாற்றி விடும்.

முஸ்லிம்களின் ஓட்டு வலிமை
இந்திய அரசியல் நிர்ணய சபையில் இந்தியாவின் ஆட்சி மொழி எது என்ற பிரச்சினை வந்த போது பாபு ராஜேந்திர பிரசாத்தின் ஒரு ஓட்டால்தான் இந்திய ஆட்சி மொழியானது. ஜனநாயகத்தில் ஒரு ஓட்டு என்பது மிக முக்கியமானது. அதே போன்றுதான் ஹஜ்ரத் அவர்கள் சுட்டிக் காட்டிய நம் சமுதாய ஓட்டும்.

சில தினங்களுக்கு முன் னால் நம்முடைய மணிச்சுடர் நாளிதழில் தம்பி காயல் மகபூப் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார். பாரதீய ஜனதா கட்சியின் தற்போதைய தலைவர் மிதின் கட்காரி செய்தியாளர்களிடம் பேசுகையில், பாரதீய ஜனதா கட்சிக்கும்-காங்கிரசுக்கும் பத்து சதவீத வாக்குகள்தான் வித்தியாசம், அந்த வாக்கு வித்தியாசத்தில்தான் நாங்கள் ஆட்சியை இழந்திருக்கிறோம் அந்த வாக்குகளை நாங்கள் பெறுவது எப்படி என்பது தான் இப்போது எங்கள் முன்னுள்ள ஒரே பிரச்சினை என குறிப்பிட்டிருந்தார்.

நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா 10 சதவீதம் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக் கீடு வேண்டும் என தன் பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளார். அந்த 10 சதவீத முஸ்லிம் வாக்குகள்தான் இன்று பாரதீய ஜனதாவை சிந்திக்க வைத்திருக்கின்றன. அதை பெறுவது எப்படி என நிதின் கட்காரி யோசிக் கின்றார். புலி தன் வரியை மாற்றட்டும், வரிக்குதிரையின் வரிகளெல்லாம் நீக் கப்பட்டு குதிரைவெள்ளையாகட்டும். இது நடந்தால் பாரதீய ஜனதா தன் போக்கை மாற்றும்.

ஆனால், அது முக்கிய மல்ல. நம் வாக்கு வங்கியின் வலிமையை அனைவருமே உணர்ந்திருக்கிறார்கள். இந்த வாக்கு வங்கியை ஒருமுகப் படுத்தக் கூடிய பணியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இன்று செய்து வருகிறது. சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்தி அதன் பலனை நாம் வழங்க வேண்டியவர்களுக்கு வழங்கி அதன் மூலம் முழு பலனும் நம் சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டும்.

முஸ்லிம் லீகின் சாதனை
சுயநலத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் இயக்கங்கள் நடத்துவது சமுதாயத்தை பிளவுபடுத்து வது புத்திசாலித்தனமானது அல்ல. இன்று 58 இயக்கங் கள் எதற்கு? புதிய புதிய இயக்கங்கள் தோன்றுவதால் யாருக்கு லாபம். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செய்யாத ஒன்றை யார் செய்து விட்டார்கள். முஸ்லிம் லீக் சொல்லதா எதையும் இவர்கள் புதிதாக சொல்லி விட்டார்களா? நாங்கள் எழுதாத ஒரு தீர்மானத்தை இவர்களால் எழுந்த முடிந்ததா? நாங் கள் எழுதிய தீர்மானத்தைக் கூட இவர்கள் திருத்தி எழுதும்போது தப்பும் தவறுமாகத்தானே எழுதி வெளியிட்டார்கள்.

இட ஒதுக்கீடு யாருடைய சிந்தனையில் தோன்றியது? அதற்கு முதல் வடிவம் கொடுத்தவர்கள் யார்? சச்சார் கமிஷனுக்கும், மிஸ்ரா கமிஷனுக்கும் இன்று யார் யாரோ விளம்பரம் செய்துகொண்டிருக்கிறார்கள். வீதிக்கு வந்து வீராப்பு பேசுகிறார்கள். கூரை மீது ஏறி நின்று கொண்டு கூப்பாடு போடுகின்றார்கள். வானத்திற்குச் சென்று வாய்ப்பந்தல் போடுகின்றார்கள்.

ஆனால், உண்மை உங்களுக்குத் தெரியுமா? இன்று நாட்டை ஆளுகின்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சென்ற முறை ஆட்சி அமைத்தபோது அதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பங்கேற்றது. அதில் இடம்பெற்ற கட்சிகளெல்லாம் குறைந்த பட்ச செயல் திட்டங்களை அளித்திருந்தன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இந்த குறைந்த பட்ச செயல் திட்டத்திற்கு நாங்கள் 13 திட்டங்களை முன்வைத் தோம். அதில் ஐக்கிய முற் போக்குக் கூட்டணி 6 திட் டங்களை ஏற்றுக் கொண் டது. அதில் ஒன்று கல்வி வேலை வாய்ப்பில் 10 சதவீதம் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டு பரிந்துரை பெறப்பட வேண்டும் என்பது.

முஸ்லிம்களின் பொருளாதார, வாழ்வாதார நிலமைகளை அறிய ஒரு கமிஷன் நியமிக்கப்பட வேண்டும் என்பது இந்தியாவின் பட்ஜெட் டில் 15 சதவீதத்தை முஸ்லிம் களுக்காக ஒதுக்கி அவர்களின் வாழ்வா தாரத்தை முன்னேற்ற செய்வது. உருதுக் கல்விக்கு முன் னுரிமை அளிப்பது சிறு பான்மை கல்வி நிலை யங்களுக்கு உதவி அளிக் கும் ஆஸாத் பவுண்டேஷனுக்கு அளிக்கப்படும் மானியத்தை அதிகப்படுத் துவது. இந்த கோரிக்கை களெல்லாம் ஐக்கிய முற் போக்குக் கூட்டணியால் ஏற்கப்பட் டன. இன்னமும் சொல்லப் போனால் இந்த கூட்டணி அரசாங்கத்திற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்று பெயரைச் சூட்டியதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்தான்.

நாங்கள் அளித்த குறைந்த பட்ச செயல்திட் டத்தால் கிடைத்ததுதான் நீதியரசர் ராஜேந்திர சச்சார் கமிஷனும், நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷ னும் என்பதை நன்றியுள்ள எவரும் மறந்துவிடக்கூடாது.

இன்று மத்தியில் திருமதி சோனியா காந்தி யின் வழிகாட்டுதலில் முதல்வர் கலைஞரின் ஒத்துழைப்பில் பிரதமர் மன்மோகன் சிங் சிறுபான்மை முஸ்லிம்கள் முன்னேற்றத்திற்கு ஆக்கப்பூர்வமான காரியங்களை செய்து வருகிறார்.

சச்சார் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் முஸ்லிம்கள் நிறைந்த 90 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு வளர்ச்சிப் பணிகளுக்கு நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அது போதாது முஸ்லிம்கள் கணிசமாக வாழும் நகரங்களையும் இணைக்கப்பட வேண் டும் எனச்சொல்லி 497 நகராட்சிகள் இணைக்கப்பட்டு காரியங்கள் நடைபெற்று வருகின்றன. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இந்த சாதனைகள் யாருக்காவது தெரியுமா? இது போன்ற ஒரு சாதனையை யாவது யாராவது செய் திருக்க முடியுமா?

தாய்ச்சபையை ஆதரிப்பீர்
எனவே, இந்த இயக்கம் வளர வேண்டுமா? வேண்டாமா? பெரியவர்களும் இளைஞர்களும் இந்த இயக்கத்தில் இணைய வேண்டுமா? வேண்டாமா? இந்த சமுதாயம் மானத் தோடும் மரியாதையோடும் வாழ்வதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுதியோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த இயக்கத்தை வளப்படுத்தவும், பலப்படுத்தவும் இளைஞர்களே முன்வாருங்கள், பெரியவர்களே ஆதரவைத் தாருங்கள், அறிஞர் பெருமக்களே துஆ செய்யுங்கள், எல்லோரும் ஒன்று சேர்ந்து உழைப் போம். இந்த இயக்கத்தை வளர்ப்போம், சமுதாயத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வோம் என கூறி தாய்ச்சபையில் இணைந் துள்ள அனைவரையும் அன்போடு வருக வருக என வரவேற்கிறேன். இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.
http://www.muslimleaguetn.com/news.asp?id=1367


add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.05:23 கோட்டகுப்பம் துபாய் ஜமாஅத் மாதாந்திர கூட்டம்» கோட்டகுப்பம் செய்திகள்
கோட்டகுப்பம் துபாய் ஜமாஅத் மாதாந்திர கூட்டம் வெள்ளிகிழமை (05-02-2010) அன்று கோட்டகுப்பம் துபாய் ஜமாஅத் செயலாளர் ரஹ்மத்துல்ல இல்லத்தில் நடைபெற்றது.
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.05:08 குமரி காப்பக குழந்தைகளிடம் அசாம் போலீசார் விசாரணை» Oneindia - thatsTamil
நெல்லை: குமரி ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து மீட்கப்பட்ட வட மாநில குழந்தைகளிடம் அசாம் போலீசார் விசாரணை நடத்தினர்.குமரி மாவட்டம் களியாக்கவிளை அருகே உள்ள பாலவிளையில் பெதஸ்தா பிளஸ்சிங் என்ற ஆதரவற்றோர் இல்லம் உள்ளது. இங்கு அசாம், மணிப்பூர் மாநிலங்களை சேர்ந்த 76 குழந்தைகள் தங்கியிருந்தனர். இந்த காப்பகம் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்ததாக புகார் கூறப்பட்டது. இதை
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.05:01 ஸ்டாலினையும் இன்று சந்தித்தார் கோவில்பட்டி அதிமுக எம்.எல்.ஏ.» Oneindia - thatsTamil
சென்னை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, முதல்வர் கருணாநிதி ஆகியோரைத் தொடர்ந்து இன்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலினையும் கோவில்பட்டி அதிமுக எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் இன்று சந்தித்தார்.இதன் மூலம் திமுகவின் முக்கியத் தலைவர்கள் மூவரையும் அவர் சந்தித்து முடித்து விட்டார். இதையடுத்து அவர் எப்போது தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேரப் போகிறார்
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.04:56 பிடி கத்தரி இப்போதைக்கு இல்லை: மத்திய அரசு» Oneindia - thatsTamil
டெல்லி: மரபணு மாற்றப்பட்ட பிடி கத்தரிகாய் இப்போதைக்கு இந்திய விவசாயத்தில் அறிமுகப்படுத்தப்படாது என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. பிடி கத்தரிக்காய் குறித்து பல்வேறு இடங்களிலும் பொதுவிவாதம் நடத்தி முடித்துள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இதுகுறித்து கூறுகையில்,'பொதுமக்கள் ஆரோக்கியம் மற்றும் தொழில்ரீதியான பாதுகாப்பு ஆகியவற்றுக்கு எல்லாம் உத்தரவாதம் கிடைத்தால் தான் பிடி கத்தரி இந்திய விவசாயத்தில்
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.04:49 என் கணவரைக் கண்டுபிடிக்க உலக சமுதாயம் உதவ வேண்டும்- பொன்சேகாவின் மனைவி அனோமா கண்ணீர்» Oneindia - thatsTamil
கொழும்பு: எனது கணவர் எங்கே. அவரை இந்த அரசு கடத்தி வைத்துள்ளது. குடும்பத்தினருடன் கூட தொடர்பு கொள்ள முடியாமல் தடை செய்துள்ளது என்று கண்ணீர் மல்கக் கூறியுள்ளார் பொன்சேகாவின் மனைவி அனோமா.ராணுவத்தினரால் மிகவும் மோசமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளார் பொன்சேகா. அவரது பிடரியில் அடித்துத் தள்ளி, தரதரவென கை, கால்களைப் பிடித்து இழுத்து மிக மோசமான முறையில்
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.04:44 நடுவானில் விமானங்கள் மோதி விபத்து: 3 பேர் பலி» Oneindia - thatsTamil
டென்வர்: அமெரிக்காவின் கோலரேடோ மாகாணத்தில் நடுவானில் இரண்டு விமானங்கள் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.கடந்த சனிக்கிழமை அன்று கோலரேடோவில் உள்ள பவுல்டர் முனிசிபல் விமான நிலையத்தின் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும், பைப்பர் பானீ விமானம், சிறிய ரக கிளைடர் விமானத்தை இணைத்தபடி பறந்து சென்றுகொண்டிருந்தது.அப்போது மற்றொரு சிறிய ரக சைரஸ் விமானத்துடன்
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.04:44 விசா நடைமுறையை கடுமையாக்கும் ஆஸ்திரேலியா!» Oneindia - thatsTamil
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அரசு பணி விசா நடைமுறைகளில் பெரிய மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதனால் இந்தியர் உட்பட 20,000 விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தெரிகிறது.இந்த மாற்றங்கள் அமல் படுத்தப்பட்ட பின்னர், சமையலர் மற்றும் முடி திருத்துவோர் போன்ற பணிகளுக்காக ஆஸ்திரேலியா செல்வது வெளிநாட்டினருக்கு இயலாமல் போக வாய்ப்புள்ளது. அதேபோல், ஆஸ்திரேலியாவில் இந்த வேலைகளுக்காக படித்து
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.04:44 இந்தியாவுடனான முதல் டெஸ்ட் - இன்னிங்ஸ், 6 ரன் வித்தியாசத்தில் தெ.ஆ. வெற்றி» Oneindia - thatsTamil
நாக்பூரில்: நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி, இந்தியாவை, ஒரு இன்னிங்ஸ், 6 ரன் வித்தியாசத்தில் வென்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.தென் ஆப்பிரிக்காவும், இந்தியாவும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றன. இதில் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்தது.இந்த போட்டியில் முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸை 6 விக்கெட்
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.04:43 பிடரியைப் பிடித்து இழுத்துச் சென்று பொன்சேகா கைது - ராணுவ கோர்ட்டில் நிறுத்தப்படுகிறார்» Oneindia - thatsTamil
கொழும்பு: அதிபர் தேர்தலில் போட்டியிட்டு ராஜபக்சேவுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தவரான முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று இரவு அதிரடியாக கைது செய்யப்பட்டார்.அவர் மீது ராஜபக்சே அரசை புரட்சி நடத்திக் கவிழ்க்க சதி செய்ததாகவும், ராஜபக்சே மற்றும் குடும்பத்தினரைக் கொல்லத் திட்டமிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரை ராணுவ கோர்ட்டில் நிறுத்தி விசாரணை நடத்த இலங்கை அரசு
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.04:31 முஸ்லீம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு-மே. வங்க அரசு: ஆந்திராவில் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு செல்லாது-கோர்ட்:» அபூ மஹ்தி
முஸ்லீம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு - மே. வங்க அரசு
கொல்கத்தா: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லீம் சமுதாயத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.
மேலும், இதுதொடர்பாக மத்திய அரசிடம் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் தாக்கல் செய்துள்ள பரிந்துரைகளையும் ஏற்பதாக அது அறிவித்துள்ளது.
மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை முதன் முதலில் அமல்படுத்தவுள்ளது மேற்கு வங்க மாநில அரசுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் மக்களில் சமூக, பொருளாதார மற்றும் கல்விரீதியில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று, மேற்கு வங்காள முதல்வர் புத்ததேவ் பட்டசார்ஜி கூறியுள்ளார்.
மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஏற்கனவே 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய 10 சதவீத ஒதுக்கீடு மூலம் இதர பிற்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீடு 17 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேற்கு வங்காளத்தில், இன்னும் ஓராண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ், திரினமூல் காங்கிரஸ் கட்சிகளிடையே சிக்கி கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கு திணறி வருகின்றன.
இந்த நிலையில், அதிரடியாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது மேற்கு வங்க அரசு.
மேலும், கடந்த தேர்தலில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் திரினமூல் காங்கிரசுக்கும், காங்கிரஸுக்கும்தான் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மிஸ்ரா கமிஷன் அறிக்கையை இன்னும் மத்திய அரசே அமல்படுத்தாத நிலையில் அதிரடியாக மேற்கு வங்க அரசு முந்திக் கொண்டுள்ளது, காங்கிரஸ், திரினமூல் காங்கிரஸை நெளிய வைத்துள்ளது.
ஆந்திரா-முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு செல்லாது-கோர்ட்:
இதற்கிடையே, முஸ்லீம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லாது என்று ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப் போவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.
அடுத்த சில தினங்களில் இந்த அப்பீல் மனு தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
நேற்று ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், 2004ம் ஆண்டு மாநில அரசு முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பித்த சட்டத்தை 2வது முறையாக தடை செய்து உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.
நன்றி http://thatstamil.oneindia.in/news/2010/02/09/west-bengal-cm-promises-ten-percent.html

add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.

Click here to bookmark this link.
Click here to bookmark this link.04:31 இந்திய தேசிய லீக், தேசிய லீக் அமைப்புக்களிலிருந்து விலகி ஆயிரக்கணக்கானோர் முஸ்லிம் லீகில் இணைந்தனர்» அபூ மஹ்தி
இந்திய தேசிய லீக், தேசிய லீக் அமைப்புக்களிலிருந்து விலகி ஆயிரக்கணக்கானோர் முஸ்லிம் லீகில் இணைந்தனர்

இந்திய தேசிய லீக், தேசிய லீக் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களி லிருந்து விலகி ஆயிரக்கணக்கானோர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைந்தனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஜிலில் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் முன்னிலையில் இதற்கான எழுச்சி மிக்க விழா நடைபெற்றது.

லால்பேட்டை தேசிய லீக் முன்னாள் செயலாளர் ஏ. முஹம்மது தையிப், காட்டுமன்னார் கோவில் தொகுதிச் செயலாளர் ஏ. அன்வர், ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபிக் கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர் ஏ.ஜே. முஹம்மது பாரூக், முத்தவல்லி ஜெய்னுல் ஆபிதீன், முஹம்மது ஹபீப், ஜன்னத்துன் நயீம் பள்ளி முத்தவல்லி மௌலவி அபுல் பைசல், மௌலவி அப்துஸ் ஸமது, மௌலவி ஹாலித், எம் லுத்புல்லாஹ், ஏ. குத்ரத்துல் லாஹ். ஆயங்குடி மௌலானா நூருஸ்ஸலாம் ஹஜ்ரத்.

லால்பேட்டை மௌலானா அல்லாமா பைஜீ ஷாஹ் நூரி ஹஜ்ரத் அவர்களின் புதல்வர்களான மௌலானா ஏ.பி.எப். அப்துல்லா பைஜி, மௌ லானா ஏ.பி.எப். ரஹ்மத் துல்லா பைஜி, மௌலானா ஏ.பி.எப். நூருல்லா பைஜி.

சென்னையைச் சேர்ந்த மௌலவி உபைதுர் ரஹ்மான் ஆமிரி சிராஜி, மௌ லவி கே.கே. முஹ்யித்தீன் ஆமிரி ஜமாலி, மௌலவி காஜா முயீனுத்தீன் ஆமிரி ஜமாலி, மௌலவி ஷாஹுல் ஹமீது பைஜி, பையாஜி, மௌலவி கரீம் பைஜி, பையாஜி, மௌலவி யூசுப் பைஜி, பையாஜி, மௌலவி ஆஷிக் ஆமிரி பிலாலி, மௌலவி இஸ்ஹாக் பைஜி பிலாலி, உள்ளிட்ட ஆயிரக்கணக் கானோர் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வ.மு.செய்யது அஹமது, மாநில துணைத் தலைவர்கள் ஏ.கே. அப்துல் ஹலீம் ஹாஜியார், சேலம் எம்.பி. காதர் ஹுசைன், திருப்பூர் ஹம்சா, மாநிலச் செயலாளர்கள் தளபதி ஷபீகுர் ரஹ்மான், நெல்லை அப்துல் மஜீத், காயல் மகபூப், கமுதி பஷீர், மாநில அணிகளின் அமைப்பாளர்கள் திருப்பூர் சத்தார், கே.எம். நிஜாமுத்தீன், வழக்கறிஞர் ஜீவகிரிதரன், ரஷீத்ஜான், பதிப்பக அறக் கட்டளை பொதுச் செயலாளர் மில்லத் இஸ்மாயில், மேலாளர் இப்ராஹீம் மக்கீ, கவிஞர் ஹுசைன் தாசன், விழுப்புரம் ஷேக் தாவூத், கவிஞர் கிளியனூர் அஜீஸ், கவிஞர் ஷேக் மதார்,

மாவட்டங்களின் நிர்வாகிகளான திருநெல்வேலி எம்.எஸ். துராப்ஷா, கடலூர் எஸ்.ஏ. அப்துல் கப்பார், ஏ.சுக்கூர், வட சென்னை எம். ஜெய்னுல் ஆபிதீன், ஏ.ஹெச். முஹம் மது இஸ்மாயீல், தென் சென்னை பூவை. எம்.எஸ். முஸ்தபா, திருவள்ளுர் ஏ.கே. சையது இப்ராஹீம், எஸ். குலாம் மைதீன், காஞ்சிபுரம் கே.எஸ். தாவூத், விழுப்புரம் அன்வர் பாட்சா, திருவண்ணா மலை டி.எம். பீர் முஹம் மது, திண்டுக்கல் அல்தாப் ஹுசைன், தேனி ஏ.எம். சாஹிபு மற்றும் வாணியம் பாடி நரி நயீம் எம்.சி., கடலூர் மாவட்டதுணைச் செயலாளர் அமானுல்லா, பி.முட்லூர் அப்துல் கப்பார், லால்பேட்டை நகரத் தலைவர் கே.ஏ. முஹம்மது, பேரூராட்சி தலைவர் ஏ.ஆர். ஷபீயுல்லா, மசூத் அஹமது, பாரத் ரத்னா ஏ.ஆர். அப்துர் ரஷீத், பேரூராட்சி உறுப்பினர் ஹிதாயத் துல்லா, மக்சூத் அஹ்மது, மாநில பேச்சாளர் சல்மான் பாரிஸ், ஏ.எஸ். அஹமது, காயல் அமானுல்லா, மௌலவி ரஹ்மத்துல்லா ஜமாலி உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து சென்னை எழும்பூர் பைஜி மஹாலில் இதற்கான வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
http://www.muslimleaguetn.com/news.asp?id=1366

add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.04:23 உறுதிமொழியை மீறியது சிவசேனா - ஷாருக் கான் பட தியேட்டர்கள் மீது தாக்குதல்» Oneindia - thatsTamil
மும்பை: ஷாருக் கானின் மை நேம் இஸ் கான் பட வெளியீட்டை தடுக்க மாட்டோம் என்று கூறியிருந்த சிவசேனா தற்போது அதை மீறி விட்டது. அப்படம் திரையிடப்படவுள்ள 2 தியேட்டர்கள் மீது இன்று சிவசேனா அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.முலுந்த் பகுதியில் உள்ள மெஹல் தியேட்டருக்குள் புகுந்த சிவசேனா அமைப்பினர் அங்குள்ள புக்கிங் கவுண்டர் ஜன்னல்களை அடித்து உடைத்தனர்.இதேபோல
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.04:22 ஹக்கீமுல்லா மசூத் மரணம்- பாக். தலிபான் ஒப்புதல்» Oneindia - thatsTamil
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் தலைவர் ஹக்கீமுல்லா மசூத் இறந்து விட்டதாக அந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.ஜனவரி 14ம் தேதி வசிரிஸ்தானின் சாக்தோய் பகுதியில், அமெரிக்கப் படையினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஹக்கீமுல்லா படுகாயமடைந்தார். அவர் உயிரிழந்து விட்டதாக பின்னர் அமெரிக்கப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இத்தகவல் பாகிஸ்தான் ராணுவத்திற்கும் கிடைத்தது.இருப்பினும் இதை இரு தரப்பும் உறுதிப்படுத்த முடியாமல்
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.03:40 கோட்டகுப்பம் துபை மன்பவுல் ஹுதா பள்ளிவாசல் திறப்பு விழா.» கோட்டகுப்பம் செய்திகள்
கோட்டகுப்பம் துபை ஜமாஅத் சார்பாக கட்டப்பட்டு வரும் மன்பவுல் ஹுதா பள்ளிவாசல் வரும் (பிப்ரவரி 19 ) வெள்ளிகிழமை அன்று திறப்பு விழா.
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.02:52 சூப் கடை வைத்திருந்து ரவுடியாக மாறி வீழ்ந்த திண்டுக்கல் பாண்டியன்» Oneindia - thatsTamil
சென்னை: சூப் கடை நடத்தி வந்து பின்னர் ரவுடியாக மாறி கடைசியில் போலீஸாரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகியுள்ளார் பிரபல ரவுடி திண்டுக்கல் பாண்டியன்.சென்னை அருகே பனையூர் பகுதியில் வைத்து நேற்று போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார் பாண்டியன். இவருடன் இருந்த கூட்டாளி கூடுவாஞ்சேரி வேலுவும் போலீஸின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையானான்.திண்டுக்கல் பாண்டியன் சாதாரண சூப் கடை உரிமையாளராக இருந்த
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.02:50 முல்லைப் பெரியாறில் புதிய அணை: பாறைகளை ஆய்வு செய்யும் பணியைத் தொடங்கியது கேரளா » Oneindia - thatsTamil
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அணை கட்ட தீர்மானித்துள்ள இடத்தில் சில பூர்வாங்கப் பணிகளை கேரள அரசு தொடங்கியுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துமாறு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாத கேரள அரசு, தற்போது அணைக்கு அருகில் புதிய அணையை கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது.
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.02:48 மனைவி-குழந்தை கழுத்து நெறித்து கொலை-கணவன் கைது» Oneindia - thatsTamil
கும்மிடிப்பூண்டி: படுக்கையில் தூங்குவது போல நடித்து, இரவில் மனைவி மற்றும் குழந்தையை கழுத்து நெறித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கன்னம்பாக்கத்தை சேர்ந்த கவுதமி (22) மற்றும் பொன்னேரி அருகே உள்ள வேம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர் (25) என்பவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. ஜெய்சங்கர் சொந்தமாக
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.02:47 நடு ரோட்டில் சங்கிலியைப் பறித்த கொள்ளையனுடன் தனித்துப் போராடிய மாணவி» Oneindia - thatsTamil
சென்னை: சென்னை வேப்பேரியில், கல்லூரி மாணவியின் சங்கிலியைப் பறிக்க முயன்ற திருடனை எதிர்த்து அந்த மாணவி துணிச்சலுடன் போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது.வேப்பேரி ஈ.வி.கே. சம்பத் சாலை திருப்பத்தில் ஷாலினி என்ற கல்லூரி மாணவி தனது நண்பருக்காக காத்திருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது.அதில் இருவர் இருந்தனர். ஒருவர் ஹெல்மட் அணிந்திருந்தார். அந்த நபர்கள் இருவரும், திடீரென
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.02:21 ராகுலை மீண்டும் சீண்டுகிறார் தாக்கரே» Oneindia - thatsTamil
மும்பை: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தியை சிவசேனா தலைவர் பால்தாக்கரே மீண்டும் விமர்சித்துள்ளார்.சிவசேனாவின் அதிகாரப்பூர்வ இதழான சாம்னாவில் ராகுல்காந்தியின் சமீபத்திய மும்பை பயணம் குறித்து குறிப்பிடுகையில், 'அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி மும்பைக்கு வந்த போது அவர் பேச்சில், மும்பையை பலமுறை தொடர்ந்து பம்பாய் என்றே குறிப்பிட்டார்.மும்பையை மகாராஷ்டிராவில் இருந்து பிரிக்க நினைப்பவர்கள் தான் மும்பை
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.02:02 காமத்துக்கு மட்டும் உடைதேரியப்பட்ட சாதி கொடுமை.» உண்மையை நோக்கி

பிராமணர்கள் என்றால் யார்? எக்காரணம் கொண்டும் சரீரப் பிராயசைப் படாமலும் எவ்விதத்திலும் நஷ்டமோ, கவலையோ அடைய வேண்டிய அவசியமில்லாமலும் இருக்கத்தக்க நிலையில் இருந்து கொண்டு தங்கள் சமூகத்தைத் தவிர மற்றெல்லா மக்களுடையவும் உழைப்பால் திருப்தியால் உயிர் வாழ்க்கை வாழ்பவர்கள்.

சமீப காலமாக காஞ்சிபுரம் குருக்கள் தேவநாதனின் புகழ் தமிழ்நாட்டில் கொடிக்கட்டி பறக்கிறது. இளசுகளின் அலைபேசியில் குருக்களின் கருவறை லீலைகள் படங்கள் காட்டுத் தீயாய் பரவி வருகின்றன. இதற்கு முன்னால் காஞ்சிபுரம் ஜெயேந்திரர் மூலமாக உலகப் புகழ் அடைந்ததை நாம் அனைவரும் அறிவோம். அந்த வரிசையில் தற்போது தேவநாதன்.இது முழுக்க முழுக்க பார்ப்பனர்களும், இந்து மதத்தின் சீரழிவும் சம்பந்தப்பட்ட விஷயம் என்றாலும் இந்துமத புனைவுகளால் கட்டமைக்கப்பட்ட சாதீய இழிவுகளால் பாதிக்கப்பட்டோர் மகிழ சில சங்கதிகள் இதில் உண்டு.

உண்மையில் நாமெல்லாம் தேவநாதனை ஒரு வகையில் பாராட்டத்தான் வேண்டும். ஆலய கருவறை நுழைவுப் போராட்டம் என்பதனை தாழ்த்தப்பட்ட மக்கள் வெகுநாட்களாக ஒரு லட்சிய இலக்காக வைத்து போராடிக் கொண்டிருக்கும் வேளையில், எவ்வித ஆர்பார்ட்டமும் இல்லாமல் சாதிகளை கடந்து பெண்களை கருவறைக்குள் அழைத்து சென்றிருக்கிறான் அவன். மேலும் அவர்கள் வணங்குவது கடவுளை அல்ல வெறும் கற்சிலைதான் என்பதை நிருபித்திருக்கிறான்.

தேவநாதன் சாதிகளை கடந்த மனிதனாக, கல்லை கல்லாக மட்டும் உணர்கிற பகுத்தறிவு உடையவனாக தெரிகிறான். தாழ்த்தபட்டவர்களுக்கு எதிராக எது நடந்தாலும் குதூகலமாய் கொக்கரித்து செருமாந்த செறுக்கோடு செய்தி வெளியிடுகிற பார்ப்பன நாளேடு தினமலர் பார்ப்பனக் குருக்கள் தேவநாதனை பூசாரி தேவநாதன் என வில்லங்கமாய் விளித்து செய்தி வெளியிட்டது. குருக்கள் என்று வெளியிட்டால் அது பார்ப்பான் என பட்டவர்த்தனமாய் தெரிந்து விடும் என்பதால், சூத்திரப் பெயரான பூசாரி என்ற பட்டத்தோடு செய்தி வெளியிட்டது. இது தான் தின மலத்தின் பத்திரிகை விபச்சாரம்.

தேவநாதன் மிகவும் பட்டவர்த்தமனமாக, வீடியோ ஆதாரங்களோடு நடத்திய கருவறை காம லீலைகள் பார்ப்பன இந்துத்வாவின் புனித முகத்தினை சிதைத்து இருக்கிறது. சாதீய கட்டமைப்புகள், கோவில், புனித பூசைகள் என திட்டமிட்டு பார்ப்பனீயத்தால் கட்டமைக்கப்பட்ட இந்துத்வா கோட்டையில் தேவநாதன் மிகப் பெரிய விரிசல். தேவநாதன் தான் முதன் முதல் பார்ப்பன சீரழிவு அல்ல. இதற்கு முன்னால் கடந்த ஜெயலலிதா ஆட்சியில் கஞ்சா வழக்கு உட்பட ,அனுராதா ரமணன், சொர்ணமால்யா என தொடர்ந்த காமக் குற்றச்சாட்டுகளில் காஞ்சி மடம் சிக்கிய போது பார்ப்பன உலகம் அதிர்ந்தது.

இதில் என்ன மிகவும் விசேசம் என்றால் வழக்கு தொடரப்பட்டது தன்னை சட்டமன்றத்தில் பாப்பாத்தி என வெளிப்படையாக அறிவித்துக் கொண்ட ஜெயலலிதா ஆட்சியில். சம்பந்தப்பட்ட ஒரு சிலரை தவிர அனுராதா ரமணன் ,சொர்ணமால்யா என அனைவரும் பார்ப்பனர்களே. இப்போது தேவநாதன் காஞ்சி மட சீரழிவின் நீட்சியாக திகழ்கிறான்.

ஒரு மனிதன் பூணூல், உச்சிக் குடுமி ,பஞ்சகஜ வேட்டி என அனைத்து விதமான பார்ப்பன சாதி மேலாண்மை சின்னங்களோடு பல ஆயிரம் ஆண்டுகளாய் புனித பிம்பமாய் பார்ப்பனர் திட்டமிட்டு நிறுவியுள்ள சாதீய கட்டமைப்புகளின் உச்ச சின்னமான கோவிலில், பிற சாதியினர் நுழைய கூட அனுமதி இல்லாத கருவறையை மூன்றாம் தர விபச்சார விடுதியாக பயன்படுத்தியது ஒழுக்கமும், தூய்மையும் பிறப்பின் அடிப்படையில் விளைவதல்ல என்பதனை நெற்றிப் பொட்டில் அறைந்து சொல்கிறது.

பார்ப்பான் உயிர் கடவுள் பொம்மையிலும், கல்லிலும் தான் இருக்கிறது. அவை ஒழிந்தால் பார்ப்பானை பிராமணன் என்றோ, சாமி என்றோ , மேல் சாதியான் என்றோ எவனும் மதிக்க மாட்டான்- தந்தை பெரியார் (3-12-1971 விடுதலையில்..)

பார்ப்பன, இந்து மதத்தின் உயிர் சின்னமான கடவுளர்களின் சிலைகளுக்கு முன்னால் தான் தேவநாதன் தன் லீலைகளை நடத்தி இருக்கிறான். கல்லை எடுத்து, கற்றொளி கொண்டு சிலை வடித்து, சிற்பம் செதுக்கி, ஆலயம் அமைத்து, கருவறை கட்டி..அந்த சிலையையும் தூக்கி தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே கொண்டு போய் வைத்தால்..ஒரு சொம்பு தண்ணீரை கொண்டு குடமுழுக்கு நடத்தி கோவில் கட்டிய அந்த தாழ்த்தப்பட்ட மக்களை வெளியே நிற்க வைத்து அழகு பார்த்தது பார்ப்பனீய ஹிந்துத்துவா,

ஆனால் இதையெல்லாம் உணராத தாழ்த்தப்பட்ட சமூகம் கண்ணீர் மல்க கடவுள் பக்தியோடு கைக்கூப்பி நின்று கையேந்தி வரும் பார்ப்பான் தட்டில் காசு போட்டு கொண்டிருக்கிறது.
தேவநாதன் ஒருவன் அல்ல. இவனைப் போல நாட்டில் ஏராளமான குருக்கள், சாமியார் வகையறாக்கள் ஏராளம் உள்ளனர். இப்படி கேடு கெட்டவர்கள் கையால் தான் திருநீறு பூசிக் கொண்டு ,தாழ்த்தப்பட்ட சமூகம் அலகு குத்தி காவடி தூக்கிக் கொண்டு திரிகிறது.

தீண்டதகாதவன் என்ற ஒற்றை காரணத்தினால் நந்தனை கோவிலுக்குள் அழைக்காத கடவுள் நந்தியை நகர்த்தி வைத்து தரிசனம் காட்டினாராம். நந்தியை நகர்த்த முடிந்த கடவுளுக்கு கூட சாதீயத்தினை உடைத்து நந்தனை கோவிலுக்குள் அழைக்க முடியவில்லை. கடவுள் கூட செய்ய முடியாத பிற சாதீயினரை கருவறைக்குள் நுழைய வைத்து தேவநாதன் சரித்திரம் படைத்திருக்கிறான்.

சிந்திக்க: இதில் நாம் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த சாதிய கொடுமையில் இருந்து நீங்க அம்பேத்கார் வழியில் நாமும் ஹிந்துமதம் துறப்போம். நமக்கு எல்லா உரிமைகளும் கிடைத்து சமத்துவத்துடன் வாழ, சாதி கொடுமை முற்றிலும் ஒழிய ஒரு நன்மருந்தாக இஸ்லாம்தான் நம் கண்ணுக்கு தெரிகிறது.இஸ்லாத்தில் இனனைந்த நம் தாழ்த்தபட்ட சமூக மக்கள் அந்த இஸ்லாம் என்னும் கடலில் சாதி ஒழிந்து இரண்டற கலந்து விட்டதை நம்மால் தெளிவாக பார்க்க முடிகிறது.
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.02:02 மேற்கு வங்காளத்தில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு» கூத்தாநல்லூர்
கொல்கத்தா:மேற்கு வங்காள மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உட்பட்ட முஸ்லிம்களை ஒ.பி.சி பிரிவில் உட்படுத்தி 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மேற்கு வங்காள அரசு முடிவெடுத்துள்ளது.
கல்வி,பொருளாதாரம்,சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட நிலையிலிலுள்ள முஸ்லிம்களுக்குத்தான் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கரை லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் உள்ள முஸ்லிம்கள் இந்தப்பிரிவில் இல்லை. முஸ்லிம்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையிலிலுள்ள முஸ்லிம்களின் மேம்பாட்டிற்காக ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் அளித்துள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த மேற்குவங்காள அரசு தீர்மானித்துள்ளதாக முதல் அமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா தெரிவித்தார்.

"மத்திய அரசு மிஷ்ரா கமிஷனை நடைமுறைப்படுத்துமா என்பது எங்களுக்கு தெரியாது ஆனாலும் நாங்கள் அதனை நடைமுறைப்படுத்துகிறோம்" என புத்ததேவ் தெரிவித்தார். பிற மாநிலங்களைப் போல் மேற்குவங்காளத்திலும் எஸ்.டி, எஸ்.சி, ஒ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இது 7 சதவீதம் ஆகும். தற்ப்பொழுது முஸ்லிம்களுக்கு தனியாக 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால் இந்த சதவீத வரம்பு 17 சதவீதமாக உயர்வதாகவும் அவர் தெரிவித்தார். கல்வி, பொருளாதாரம், சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட நிலையிலிலுள்ள முஸ்லிம்களை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்காக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நல கமிஷன், பிற்படுத்தப்பட்டோர் வளர்ச்சி கமிஷன் ஆகியவற்றை உட்படுத்தி கமிட்டி உருவாக்கப்படும்.

கடந்த பிப்ரவரி1-ஆம் தேதி கூடிய இடது முன்னணி கூட்டத்தில் ரங்கநாத் மிஷ்ரா கமிஷனின் சிபாரிசுகளை ஏற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. மதத்தின் அடிப்படையில் அல்ல மாறாக முஸ்லிம்களின் சமூக, பொருளாதார பிற்படுத்தப்பட்ட நிலைமையின் அடிப்படையில்தான் இடஒதுக்கீட்டை வழங்கப்போவதாக இடது முன்னணி தலைவர் பிமன் போஸ் தெரிவித்தார்.

கொல்கத்தா மாநகராட்சி, 82 நகராட்சிகளுக்கு வருகிற மே-ஜூன் மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில்தான் இந்த இடஒதுக்கீட்டிற்கான அறிவிப்பு வந்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் இடதுசாரிகளுக்கு ஏற்பட்ட தோல்விக்கு முக்கியக்காரணம் இங்குள்ள முஸ்லிம்கள் இடதுசாரிகளை கைகழுகிவிட்டார்கள் என்று கூறப்பட்டது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.02:02 திருப்பூர் மாநாடு புகைப்படத் தொகுப்பு» கூத்தாநல்லூர்
Click here to bookmark this link.02:02 காமத்துக்கு மட்டும் உடைதேரியப்பட்ட சாதி கொடுமை.» தமிழ்நாடு



பிராமணர்கள் என்றால் யார்? எக்காரணம் கொண்டும் சரீரப் பிராயசைப் படாமலும் எவ்விதத்திலும் நஷ்டமோ, கவலையோ அடைய வேண்டிய அவசியமில்லாமலும் இருக்கத்தக்க நிலையில் இருந்து கொண்டு தங்கள் சமூகத்தைத் தவிர மற்றெல்லா மக்களுடையவும் உழைப்பால் திருப்தியால் உயிர் வாழ்க்கை வாழ்பவர்கள்.

சமீப காலமாக காஞ்சிபுரம் குருக்கள் தேவநாதனின் புகழ் தமிழ்நாட்டில் கொடிக்கட்டி பறக்கிறது. இளசுகளின் அலைபேசியில் குருக்களின் கருவறை லீலைகள் படங்கள் காட்டுத் தீயாய் பரவி வருகின்றன. இதற்கு முன்னால் காஞ்சிபுரம் ஜெயேந்திரர் மூலமாக உலகப் புகழ் அடைந்ததை நாம் அனைவரும் அறிவோம். அந்த வரிசையில் தற்போது தேவநாதன்.இது முழுக்க முழுக்க பார்ப்பனர்களும், இந்து மதத்தின் சீரழிவும் சம்பந்தப்பட்ட விஷயம் என்றாலும் இந்துமத புனைவுகளால் கட்டமைக்கப்பட்ட சாதீய இழிவுகளால் பாதிக்கப்பட்டோர் மகிழ சில சங்கதிகள் இதில் உண்டு.

உண்மையில் நாமெல்லாம் தேவநாதனை ஒரு வகையில் பாராட்டத்தான் வேண்டும். ஆலய கருவறை நுழைவுப் போராட்டம் என்பதனை தாழ்த்தப்பட்ட மக்கள் வெகுநாட்களாக ஒரு லட்சிய இலக்காக வைத்து போராடிக் கொண்டிருக்கும் வேளையில், எவ்வித ஆர்பார்ட்டமும் இல்லாமல் சாதிகளை கடந்து பெண்களை கருவறைக்குள் அழைத்து சென்றிருக்கிறான் அவன். மேலும் அவர்கள் வணங்குவது கடவுளை அல்ல வெறும் கற்சிலைதான் என்பதை நிருபித்திருக்கிறான்.

தேவநாதன் சாதிகளை கடந்த மனிதனாக, கல்லை கல்லாக மட்டும் உணர்கிற பகுத்தறிவு உடையவனாக தெரிகிறான். தாழ்த்தபட்டவர்களுக்கு எதிராக எது நடந்தாலும் குதூகலமாய் கொக்கரித்து செருமாந்த செறுக்கோடு செய்தி வெளியிடுகிற பார்ப்பன நாளேடு தினமலர் பார்ப்பனக் குருக்கள் தேவநாதனை பூசாரி தேவநாதன் என வில்லங்கமாய் விளித்து செய்தி வெளியிட்டது. குருக்கள் என்று வெளியிட்டால் அது பார்ப்பான் என பட்டவர்த்தனமாய் தெரிந்து விடும் என்பதால், சூத்திரப் பெயரான பூசாரி என்ற பட்டத்தோடு செய்தி வெளியிட்டது. இது தான் தின மலத்தின் பத்திரிகை விபச்சாரம்.

தேவநாதன் மிகவும் பட்டவர்த்தமனமாக, வீடியோ ஆதாரங்களோடு நடத்திய கருவறை காம லீலைகள் பார்ப்பன இந்துத்வாவின் புனித முகத்தினை சிதைத்து இருக்கிறது. சாதீய கட்டமைப்புகள், கோவில், புனித பூசைகள் என திட்டமிட்டு பார்ப்பனீயத்தால் கட்டமைக்கப்பட்ட இந்துத்வா கோட்டையில் தேவநாதன் மிகப் பெரிய விரிசல். தேவநாதன் தான் முதன் முதல் பார்ப்பன சீரழிவு அல்ல. இதற்கு முன்னால் கடந்த ஜெயலலிதா ஆட்சியில் கஞ்சா வழக்கு உட்பட ,அனுராதா ரமணன், சொர்ணமால்யா என தொடர்ந்த காமக் குற்றச்சாட்டுகளில் காஞ்சி மடம் சிக்கிய போது பார்ப்பன உலகம் அதிர்ந்தது.

இதில் என்ன மிகவும் விசேசம் என்றால் வழக்கு தொடரப்பட்டது தன்னை சட்டமன்றத்தில் பாப்பாத்தி என வெளிப்படையாக அறிவித்துக் கொண்ட ஜெயலலிதா ஆட்சியில். சம்பந்தப்பட்ட ஒரு சிலரை தவிர அனுராதா ரமணன் ,சொர்ணமால்யா என அனைவரும் பார்ப்பனர்களே. இப்போது தேவநாதன் காஞ்சி மட சீரழிவின் நீட்சியாக திகழ்கிறான்.

ஒரு மனிதன் பூணூல், உச்சிக் குடுமி ,பஞ்சகஜ வேட்டி என அனைத்து விதமான பார்ப்பன சாதி மேலாண்மை சின்னங்களோடு பல ஆயிரம் ஆண்டுகளாய் புனித பிம்பமாய் பார்ப்பனர் திட்டமிட்டு நிறுவியுள்ள சாதீய கட்டமைப்புகளின் உச்ச சின்னமான கோவிலில், பிற சாதியினர் நுழைய கூட அனுமதி இல்லாத கருவறையை மூன்றாம் தர விபச்சார விடுதியாக பயன்படுத்தியது ஒழுக்கமும், தூய்மையும் பிறப்பின் அடிப்படையில் விளைவதல்ல என்பதனை நெற்றிப் பொட்டில் அறைந்து சொல்கிறது.

பார்ப்பான் உயிர் கடவுள் பொம்மையிலும், கல்லிலும் தான் இருக்கிறது. அவை ஒழிந்தால் பார்ப்பானை பிராமணன் என்றோ, சாமி என்றோ , மேல் சாதியான் என்றோ எவனும் மதிக்க மாட்டான்- தந்தை பெரியார் (3-12-1971 விடுதலையில்..)

பார்ப்பன, இந்து மதத்தின் உயிர் சின்னமான கடவுளர்களின் சிலைகளுக்கு முன்னால் தான் தேவநாதன் தன் லீலைகளை நடத்தி இருக்கிறான். கல்லை எடுத்து, கற்றொளி கொண்டு சிலை வடித்து, சிற்பம் செதுக்கி, ஆலயம் அமைத்து, கருவறை கட்டி..அந்த சிலையையும் தூக்கி தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே கொண்டு போய் வைத்தால்..ஒரு சொம்பு தண்ணீரை கொண்டு குடமுழுக்கு நடத்தி கோவில் கட்டிய அந்த தாழ்த்தப்பட்ட மக்களை வெளியே நிற்க வைத்து அழகு பார்த்தது பார்ப்பனீய ஹிந்துத்துவா,

ஆனால் இதையெல்லாம் உணராத தாழ்த்தப்பட்ட சமூகம் கண்ணீர் மல்க கடவுள் பக்தியோடு கைக்கூப்பி நின்று கையேந்தி வரும் பார்ப்பான் தட்டில் காசு போட்டு கொண்டிருக்கிறது.
தேவநாதன் ஒருவன் அல்ல. இவனைப் போல நாட்டில் ஏராளமான குருக்கள், சாமியார் வகையறாக்கள் ஏராளம் உள்ளனர். இப்படி கேடு கெட்டவர்கள் கையால் தான் திருநீறு பூசிக் கொண்டு ,தாழ்த்தப்பட்ட சமூகம் அலகு குத்தி காவடி தூக்கிக் கொண்டு திரிகிறது.

தீண்டதகாதவன் என்ற ஒற்றை காரணத்தினால் நந்தனை கோவிலுக்குள் அழைக்காத கடவுள் நந்தியை நகர்த்தி வைத்து தரிசனம் காட்டினாராம். நந்தியை நகர்த்த முடிந்த கடவுளுக்கு கூட சாதீயத்தினை உடைத்து நந்தனை கோவிலுக்குள் அழைக்க முடியவில்லை. கடவுள் கூட செய்ய முடியாத பிற சாதீயினரை கருவறைக்குள் நுழைய வைத்து தேவநாதன் சரித்திரம் படைத்திருக்கிறான்.

சிந்திக்க: இதில் நாம் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த சாதிய கொடுமையில் இருந்து நீங்க அம்பேத்கார் வழியில் நாமும் ஹிந்துமதம் துறப்போம். நமக்கு எல்லா உரிமைகளும் கிடைத்து சமத்துவத்துடன் வாழ, சாதி கொடுமை முற்றிலும் ஒழிய ஒரு நன்மருந்தாக இஸ்லாம்தான் நம் கண்ணுக்கு தெரிகிறது.இஸ்லாத்தில் இனனைந்த நம் தாழ்த்தபட்ட சமூக மக்கள் அந்த இஸ்லாம் என்னும் கடலில் சாதி ஒழிந்து இரண்டற கலந்து விட்டதை நம்மால் தெளிவாக பார்க்க முடிகிறது.
thanks to :http://oriraivan.blogspot.com/2010/02/blog-post_08.html
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.02:01 தனி தெலுங்கானா: மறைக்கப்பட்ட உண்மைகள்! அபூசா­லிஹ்» Mannadi

தனி தெலுங்கானா: மறைக்கப்பட்ட உண்மைகள்!

E-mail Print PDF

இந்திய அரசியலை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கும் தனிமாநில கோரிக் கைகள் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தெலுங்கானா வில் தொடங்கிய தீப்பொறி ஒவ்வொரு மாநிலத்திலும் தனிமாநில கோரிக்கைக்கு தூபம் போடுவதாக அமைந்துள்ளது.


இந்திய அரசியலை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கும் தனிமாநில கோரிக் கைகள் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தெலுங்கானா வில் தொடங்கிய தீப்பொறி ஒவ்வொரு மாநிலத்திலும் தனிமாநில கோரிக்கைக்கு தூபம் போடுவதாக அமைந்துள்ளது.

ஆனால் தனிமாநில கோரிக்கைகளில் தெலுங்கானா தனி மாநில கோரிக்கை அனைத்திலும் வேறுபட்டதாகும்.

60 ஆண்டுகால போராட்ட பெருமை வாய்ந்த தெலுங்கானா பிரச்சினை பல்வேறு வாக்குறுதிகளையும் துரோகங்களையும் சந்தித்த ஒன்றாகும்.

ஒரு புறம் தனித்தெலுங்கானா போராட் டங்கள் மறுபுறம் ஒன்றுபட்ட ஆந்திராவே நீடிக்க வேண்டும் என்ற போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.

இருப்பினும், தெலுங்கானா போராட் டத்திற்கான வரலாற்றுப் பழமை, வீரியம், அதற்கான தேவை என பல்வேறு முக்கிய காரணிகள் தெலுங்கானா தனி மாநில உருவாக்கம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாற்றிவிட்டதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தெலுங்கானா குறித்து சற்று அதிக மாகவே அனைத்து தரப்பிலும் அலசிவிட்டதால் தெலுங்கானா குறித்து பொதுவான தெரியாத தகவல்கள் மறைக் கப்பட்ட உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டியது நமது கடமையாகிறது.

ஹைதராபாத் சமஸ்தானத்தை ஆண்டு வந்த நிஜாம் மன்னர்களுக்கு குடைச் சல் கொடுத்தே தீரவேண்டும் என்ற வெறியால் 50லிகளில் தெலுங்கானா போராட் டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அதற்கு தெளிவாக ஆதாரமாக இரண்டு நிகழ்வுகளைக் குறிப்பிடுகி றார்கள். தெலுங்கானா போராட்டங்களில் தொடக்க காலங்களில் முக்கிய பங்கு வகித்த சென்னா ரெட்டி, நரசிம்மராவ் உள்ளிட்டவர்களுக்கு ஒன்றுபட்ட ஆந்திராவின் முதல் அமைச்சர் பதவிகளை வழங்கியது காங்கிரஸ்.

பதவி மட்டுமே தங்களது லட்சியம் என்பதை நிரூபிப்பதை போல முதலமைச்சர் பதவிகளைப் பெற்ற பின்பு கண்மூடி அந்தர் தியானமானார்கள்.

தெலுங்கானா என்ற மாநிலம் உருவாக வேண்டும் என்ற உந்துதல் எவருக்கும் அவ்வளவு உணர்வு பூர்வமாக எழ வில்லை என்பது முழுக்க முழுக்க உண்மை.
ஆனால் போராட்டத் தளபதிகள் போலி­ பேர்வழிகளாக இருக்கலாம். ஆனால் பொது மக்கள் அன்றி­ருந்து இன்று வரை உணர்வு பூர்வமாக போராட் டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தெலுங்கானா போராட்டத்திற்கு அப் பகுதி மக்களுக்கு கிடைத்திருக்கும் பேராதரவை சந்திரசேகரராவ் அறுவடை செய்ய காத்திருக்கிறார். சந்திரசேகரராவ் இடத்தில் யார் இருந்தாலும் தற்போது அவருக்கு கிடைத்து வரும் பிரபலம் கிடைத்தே தீரும்.

இந்நிலையில் தனித் தெலுங் கானா கோரிக்கைக்கு பல்வேறு அரசியல் மட்டத்திலி­ருந்தும் ஆதரவு அலை எழுந்த வண்ணம் உள்ளது.

தெலுங்கானா தனி மாநில உருவாக்கம் குறித்து நாடாளு மன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என தெலுங்கானா முஸ்லி­ம் ஃபோராடம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஒன்றுபட்ட ஆந்திராவில் வக்ஃபு நிலங்கள் அரசினாலும் தனியார் பணமுதலைகளாலும் அபகரிக் கப்பட்டன. 1748லி­லிருந்து 1948 வரை ஆட்சி மொழியாக இருந்த உருது மொழி ஒன்றுபட்ட ஆந்திர உருவெடுத்த பிறகு ஆட்சி மொழித்தகுதியை பறி கொடுத்தது.

1948 செப்டம்பர் 17 ஆம் தேதி நிகழ்த் தப்பட்ட காவல் துறை நடவடிக்கைகளில் முஸ்­லிம்கள் தங்கள் தனித்துவ அடையாளத்தையும் மொழி அந்தஸ்தையும் இழந்தனர்.

1969லில் சார்மினாரி­ருந்து ராஜ்பவன் வரை தெலுங்கானா ஆதரவு நடந்த போது அதில் பெரும்பான்மையோர் முஸ்­லிம்களாக இருந்தனர்.

தனித் தெலுங்கானாவுக்கு ராயல் சீமா மற்றும் கடலோர ஆந்திர சிறுபான்மை மக்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கு தனித் தெலுங்கானா மட்டுமே தீர்வு என சமூக நல அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

ஆந்திரா மற்றும் ஓரிசா மாநில ஜமாயத்தே இஸ்லாமி ஹிந்த் தின் தலைமை அமைப்புகள் தனித் தெலுங்கானாவை வர வேற்று தீர்மானம் நிறை வேற்றியுள்ளனர்.

தெலுங்கானா உருவாக்கத்திற்கு ஆந்திரா சட்டமன்றத்தின் பங்கு ஒன்றும் பெரிதாக இல்லை. தனித் தெலுங்கா னாவை வரவேற்று தீர்மானம் போடலாம் அவ்வளவு தான்.

ஆனால் இந்திய அரசியல் சாசன சட்டம் பிரிவு 3லின் படி நாடாளுமன்றத் தில் சட்டதிருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என சட்ட வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதில் யாரும் எதிர்பாராத விதமாக ஹைதராபாத் நகரின் செல்வாக்கு மிகுந்த கட்சியாக மஜ்லீஸில் இத்திஹாதுல் முஸ்லிமீன் எதிர்ப்பு தெரிவிக்கிறது. 1960லிகளில் தனித் தெலுங்கானா போராட்டம் தீவிர மடைந்தபோது இதே கட்சி நடுநிலைமை வகித்தது.

தனித் தெலுங்கானாவை எதிர்க்கும் இந்தக் கட்சி ஒரு வேளை மாநிலம் பிரிக்கப்பட்டால் ஹைதராபாத் செகந்தராபாத் பகுதிகள் யூனியன் பிரதேசமாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

ஒருவேளை ஹைதராபாத் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டால் ஹைதராபாத் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் அங்குள்ள ஏழு சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்றிருக்கும் அசதுத்தீன் உவைஸியின் மஜ்லீஸில் இத்திஹாதுல் முஸ்­மீன் கட்சியே முதல்வரிசை கட்சியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

ஆனால் தெலுங்கானாவுக்கு ஹைத ராபாத்தின் மற்றொரு முக்கிய கட்சியான அகில இந்திய மஜ்லீஸை தமீரே மில்லத் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆந்திராவை விட தெலுங்கானாவில் முஸ்­லிம்களின் மக்கள் தொகை அதிகம் என புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.

மொழிவாரி மாநிலமாக ஆந்திரா அமைக்கப்படுவதற்கு முன்பு மிக அதிக அளவு முஸ்லி­ம்கள் தெலுங்கானாவில் இருந்தனர். ஆனால் மிக அதிக அளவில் பிற சமூக குடியேற்றங்கள் அமைக்கப்பட்டதால் முஸ்­லிம்களின் மக் கள் தொகை குறைந்தது.

இருப்பினும் தற்போது ஒன்றுபட்ட ஆந்திராவை விட தெலுங்கானா பகுதிகளில் முஸ்­லிம்கள் கணிசமாக வாழ் கின்றனர். ஆந்திராவில் 9.10 சதவீதமாக இருக்கும் முஸ்­லிம்கள் தெலுங்கானாவில் 13 சதவீதமாக உள்ளனர். புள்ளிவிவரம் 13 சதவீதமாக இருப்பினும் உண்மையில் அதைவிட அதிகமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

தெலுங்கானாவின் 10 மாவட்டகளில் மஹபூப் நகர் மாவட்டத்தில் 8 சதவீத முஸ்லிம்களும், ரங்கா ரெட்டி மாவட் டத்தில் 11.43 சதவீதமும், ஹைதராபாத்தில் 42 சதவீதமும், மேடக் மாவட்டத்தில் 11 சதவீதமும், நிஜாமாபாத் மாவட்டத்தில் 15 சதவீத முஸ்லி­ம்களும், அடிலாபாத் மாவட்டத்தில் 10 சதவீத முஸ்­லிம்களும், கரீம் நகர் மாவட்டத்தில் 6 சதவீதமும், வாரங்கல் மாவட்டத்தில் 5.45 சதவீதமும், கம்மம் மாவட்டத்தில் 5.29 சதவீதமும், நலகொண்டா மாவட்டத்தில் 5.25 சதவீதமும் முஸ்லிம்கள் உள்ளனர்.

சிறிய மாநில தெலுங்கானாவில் சிறிய கட்சிகள் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது.
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.02:01 குப்பையில் வீசப்பட்ட கர்கரேயின் குண்டுதுளைக்காத சட்டை அபூசா­லிஹ்» Mannadi

பயங்கரவாதத்தின் கோரமுகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய மகாராஷ்ட்ரா மாநில பயங்கரவாத தடுப்புப்படைத் தலைவர் மறைந்த ஹேமந்த் கர்கரேயின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் விதமாக மற்றொரு அவமானம் நிகழ்ந்துள்ளது. கர்கரேயின் குண்டுதுளைக்காத சட்டை குப்பைக் கிடங்கில் வீசப்பட்டதாக அதிர்ச்சிகர தகவல்கள் கிடைத்துள்ளன.

கர்கரே பயங்கரவாதத்திற்கு பலி­யான மறுநாள் 2008 நவம்பர் 27 ஆம் நாள் அவரது உடனி­­ருந்த குண்டுதுளைக்காத சட்டையை குப்பை போடும் பையில் வைத்து குப்பைக்கிடங்கில் வீசிவிட்டதாக கர்கரேயின் உடலை போஸ்ட்மார்டம் செய்த மும்பை ஜே.ஜே. மருத்துவமனையின் துப்புரவு பணியாளர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

காந்தியைக் கொன்ற பயங்கரவாதிகள். பாப்ரி மஸ்ஜிதைத் தகர்த்த பாதகர்கள் நாட்டில் எந்த பயங்கரவாதச் செயல்கள் நடந்தாலும் சிறுபான்மை சமூக இளைஞர்களின் மீது பழிபோட்டு களங்கம் சுமத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருந்த நிலையில் சங்பயங்கரவாதத்தின் கோர முகத்தை தோலுரித்தார் மாவீரன் கர்கரே.

மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகள் அனைவரும் சங்பரிவாரைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தினார் கர்கரே.

அதனைத் தொடர்ந்து கடமை வீரர் கர்கரேக்கு மிரட்டல் அதிகரித்தது. மோடி உள்பட சங்முக்கிய பிரமுகர்கள் மிரட்டியதாக தகவல்கள் வெளிவந்தன.

2008 நவம்பர் 20 ஆம் நாள் மும்பை நகரம் பயங்கரவாத முற்றுகைக்கு இலக்கான போது கர்கரே மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

கர்கரேயின் மர்ம படுகொலை குறித்து உரிய நீதி விசாரணை தேவை என பல்வேறு உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்த போதிலும் மராட்டிய சிங்கம் அப்துற் ரஹ்மான் அந்துலேயின் நாடாளுமன்ற கர்ஜனையும் கர்கரேயின் மனைவியார் கவிதா கர்கரேயின் போர்க் கோலம் எதிரிகளை திகைக்க வைத்தது. ஹேமந்த் கர்கரே குண்டு துளைக்காத உடை அணிந்திருந்தும் அவரது உடலை குண்டுகள் துளைத்தது எப்படி? அந்த உடை இப்போது எங்கே இருக்கிறது? எனக் கேட்டு கர்கரேயின் மனைவி நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படியும் வினா எழுப்பப்பட்டது.

குண்டுதுளைக்காத கவச ஆடை குறித்த விஷயத்தில் மகராஷ்ட்ர அரசின் அலட்சியம் குறித்து கொதிப்படைந்த நீதிமன்றம் மகராஷ்ட்ரா முதல்வர் அசோக் சவானின் பிரத்யேக பாதுகாப்பை உடனடியாக நீக்குங்கள். அவருக்கு கர்கரேக்கு அணிவிக்கப்பட்ட குண்டுதுளைக்காத ஆடையை அணிவியுங்கள் என கோபமாக குறிப்பிட்டார்.

கர்கரேயின் குண்டுதுளைக்காத சட்டை தொடர்பான கேள்விகள் இறுகத் தொடங்கியதைத் தொடர்ந்து. மும்பை ஜேஜே மருத்துவமனையின் துப்புரவுப் பணியாளர் குண்டு துளைக்காத ஆடையை மறுநாளே மருத்துவமனை குப்பைக்கிடங்கில் போட்டு விட்டதாக அவரது பதிவு செய்யப்பட்ட நீதி மன்ற வாக்கு மூலம் குறிப்பிடுகிறது.

கர்கரேயின் குண்டுதுளைக்காத உடை காணாமல் போயிற்று என மும்பை போ­லீஸ் முதன் முத­ல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு கண்துடைப்பான பதில் இவ்வளவு காலம் இல்லாத துப்புரவு பணியாளர் மற்றும் அவரது வாக்கு மூலம் திடீரென தோன்றியது. எப்படி என கேள்வி எழுப்புகிறார் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியான ஒய்.டி.சிங் இவர் கர்கரேயின் குண்டுதுளைக்காத ஆடை என்னவாயிற்று? என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி கோரிக்கை எழுப்பியவர்.

சங்பரிவார் சதிகளை அமல்படுத்திய ஒரு கடமை தவறான காவல் அதிகாரிக்கு மேலும் மேலும் அவமானம் தொடர்வது தான் இந்நாட்டின் நீதியா?

கவிதா கர்கரேயின் கண்ணீருக்கும், நாட்டிலுள்ள கோடிக்கணக்கான நீதி நாடுவோரின் ஆதங்கத்திற்கும் பதில் கிடைப்பது எப்போது?


add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.01:54 பிடிக்காத நண்பனை துப்பாக்கியால் சுட்ட பிளஸ்1 மாணவன்!» Oneindia - thatsTamil
கான்பூர்: பிளஸ்1 படிக்கும் மாணவர் பள்ளி வளாகத்துக்கு உள்ளேயே சக மாணவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் கான்பூரில் நடந்துள்ளது.கான்பூர் அருகே சாக்கேரி என்ற ஊரில் கே.ஆர் எஜுகேஷன் சென்டர் என்ற பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு பிளஸ்1 வகுப்பில் படிக்கும் மாணவர் அமான் சிங். இன்று பள்ளிக்கூடத்துக்கு துப்பாக்கியுடன் வந்த அமான் சிங், தனது சக மாணவரை யாரும்
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.01:53 அனுமதி பெறாமல் இயங்கிய ஸ்ரீபெரும்புதூர் பள்ளிக்கு சீல் வைப்பு» Oneindia - thatsTamil
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் அரசு அனுமதி பெறாமல் இயங்கி வந்த பள்ளிக்கூடத்திற்கு சீல் வைக்கப்பட்டது.காஞ்சீபுரம் மாவட்டத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 20 பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பினர். அங்கீகாரம் கேட்டு விண்ணப்பிக்குமாறும் அறிவுறுத்தினர். ஆனால் 2 பள்ளிக்கூடங்கள் அங்கீகாரம் கேட்டு இதுவரை விண்ணப்பிக்காததால் அந்த பள்ளிக்கூடங்களை இழுத்து மூடி சீல் வைக்க உத்தரவிடப்பட்டது.
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.01:52 பெண் பார்க்க போன இடத்தில் திருடிய மாப்பிள்ளை!» Oneindia - thatsTamil
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற வீ்ட்டில் நகைகளை திருடிய மாப்பிள்ளையை போலீசார் கைது செய்தனர். சங்கரன்கோவில் அருகேயுள்ள அத்திப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது தங்கை மாரியம்மாளுக்கு திருமணம் செய்வதற்காக கோவில்பட்டியை சேர்ந்த தரகர் சமுத்திரக்கனி மூலம் மாப்பிள்ளை பார்க்கும்மாறு கூறியிருந்தார்.சமுத்திரக்கனி ஏற்பாட்டி்ன் பேரில் சங்கரன்கோவில் அருகேயுள்ள கரிவலம்வந்த நல்லூர்
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.01:51 பெண் பிஷப்களை நியமிக்க சர்ச் ஆப் இங்கிலாந்து முடிவு » Oneindia - thatsTamil
லண்டன்: இங்கிலாந்தில் உள்ள கிறிஸ்த பேராலயங்களில் பெண் பிஷப்களை நியமிக்க சர்ச் ஆப் இங்கிலாந்து அமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள போதிலும், அதைத் தாண்டி செயல்படுத்த அது தீர்மானித்துள்ளது.அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள ஆங்லிகன் பிரிவு கிறிஸ்தவ சபைகளில் பெண் பிஷப்கள் உள்ளனர். அதேபோல, இங்கிலாந்திலும் பெண் பிஷப்களை நியமிக்க சர்ச்
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.01:13 முஸ்லீம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு - மே. வங்க அரசு» Oneindia - thatsTamil
கொல்கத்தா: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லீம் சமுதாயத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.மேலும், இதுதொடர்பாக மத்திய அரசிடம் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் தாக்கல் செய்துள்ள பரிந்துரைகளையும் ஏற்பதாக அது அறிவித்துள்ளது.மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை முதன் முதலில் அமல்படுத்தவுள்ளது மேற்கு வங்க மாநில அரசுதான் என்பது குறிப்பிடத்தக்கது.முஸ்லிம் மக்களில் சமூக,
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.01:07 டிவி ரியாலிட்டி ஷோவில் எலியைக் கொன்று சாப்பிட்டதால் சர்ச்சை - டிவிக்கு அபராதம்» Oneindia - thatsTamil
லண்டன் இங்கிலாந்தின் ஐடிவி குழும டிவியில், நடந்த ரியாலிட்டி ஷோவின்போது எலியைப் பிடித்து கொன்று அதை சமைப்பது போன்ற காட்சி வந்ததற்காக அந்த டிவிக்கு 1400 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.I'm A Celebrity ...Get Me Out of Here! என்ற பெயரில் ஐடிவியில் ஒரு ரியாலிட்டி ஷோ நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட இத்தாலி நாட்டு
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.01:01 abusalih news in tamil» Mannadi

முஸ்லிமை பிரதமராக்க வேண்டும்

E-mail Print PDF
பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு பிராய சித்தமாக ஒருமுஸ்லி­மை இந்திய நாட்டின் பிரதமராக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சியின் முன் னாள் பொதுச்செயலாளர் அமர்சிங் கூறியிருக்கிறார். மகராஷ்ட்ரா மாநிலம் பீவாண்டி சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதில் மகராஷ்ட்ரா மாநில சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் தாக்கரே வகையறாக்களின் வயிற்றெரிச்சலை ஊட்டி வளர்த்து வருபவருமான அபூ ஆஸ்மியின் இளைய சகோதரர் ஃபர்ஹான் போட்டியிடுகிறார்.
சமாஜ்வாடி கட்சியி­ருந்து நீக்கப்பட்ட போதும் ஆஸ்மி தனது நண்பர் என்பதால் அமர்சிங் பீவாண்டியில் பரப்புரை நிகழ்த்தினார், பாப்ரி மஸ்ஜித் இடிப்பு ஒரு வரலாற்றுத் தவறு என்றும் அந்த தவறு நிகழக்காரணமாக இருந்த காங்கிரஸ் தனது அமைச்சர்கள் யாரையும் அப் போது பதவி விலகச் சொல்லவில்லை என்றும் குறற்ம் சாட்டியதோடு மஸ்ஜித் இடிப்பு என்ற கொடும் தவறுக்கு கைமா றாக முஸ்­லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நாட்டின் பிரதமர் பதவியில் அமர்த்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார், 1984லில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்திற்கு கைமாறாக மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கியதைப் போல பாபர் மஸ்ஜித் தகர்ப்பு தவறுக்காக முஸ்­லிம் ஒருவரை பிரதமர் ஆக்க வேண்டும் என்றும் அமர்சிங் கூறியிருக்கிறார். அமர்சிங் வடஇந்தியாவின் மிகப்பெரிய அரசியல் வியாபார வித்தகர் என பொதுவாக கூறப்படுகிறது.
இவரது அதிரடி முடிவுகள் முலாயமசிங்கின் சமாஜ்வாடிக்கட்சியை பின்னடைவை நோக்கி இழுத்துச் சென்றதாக நடுநிலையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

முஸ்­லிம்கள் பெருவாரியாக வாழும் ராம்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் சினிமா நடிகை ஜெயப்பிரதாவை போட்டியிட வைத்து வெற்றி பெற வைக்க வேண்டும் என சளைக்காமல் போராடிய சமூக(?) நீதிப் போராளியவர். பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு முக்கிய காரண கர்த்தாக்களில் ஒருவரான தேசத்துரோகி கல்யாணசிங்கை சமாஜ்வாடி கட்சியோடு கூட்டணி சேரவைத்து ஜெயித்துக் கொண்டு இருந்த சமாஜ்வாடிக்கட்சியை தோல்வி பள்ளத்தாக்கில் துவைத்த புண்ணியவான். சமாஜ்வாதிக்கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஆஜம்கானை தொடர்ந்து அவமானப்படுத்தினார். தற்போது அரசிய­ல் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முஸ்­ம் பிரதமர் என்ற முழக்கத்தினை முன்னெடுக்கிறார்.

இதற்கு முன்னர் ராகுல்காந்தியும் முஸ்­லிம் பிரதமர் என்ற சொல்லாடலைப் பயன்படுத்தினார்.

இங்கு முஸ்லி­ம்களின் நிறைவேற்றப் படாத கோரிக்கைகள் ஏராளமாக குவிந்து கிடக்கின்றன. குளிர வைக்கும்
வாக்குறுதிகளால் குவிந்திருக்கும் கோரிக்கை மலையின் சிறுபகுதியைக் கூட நகர்த்த முடியவில்லை. முஸ்லிம் பிரதமர், முஸ்­லிம் குடியரசுத்தலைவர், முஸ்­லிம் அமைச்சர், முஸ்லி­ம் கவுன்சிலர், முஸ்லி­ம் டிரைவர், முஸ்லி­ம் கிளீனர் என்ற ஆசை வார்த்தைகளைக் கண்டு முஸ்­லிம்கள் மயங்கிய காலம் மலையேறி விட்டது.
சுதந்திர இந்தியாவில் காலகாலமாக ஒடுக்கப்பட்டிருக்கும் முஸ்லி­ம்களின் அவலநிலையை மாற்றும் எண்ணம் கொண்ட எவரையும் ஏற்றிவிடத் தயங்காத சமூகம்தான் முஸ்­லிம் சமூகம்.
இந்தியத் திருநாட்டின் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை தேர்ந்தெடுத்த ஜான்கிபூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிகப்பெரும்பான்மையினர் முஸ்­ம்களே(60 சதவீதம்). இதை போன்று எண்ணற்ற அரசியல் பிரபலங்களின் அரசியல் வாழவின் ஏணிகளாக முஸ்லி­ம் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளே அமைந்துள்ளன. எந்த சமூகத்தை சேர்ந்தவரும் எந்த அச்சமும் இன்றி போட்டியிட்டு வெல்ல முடியும். எனவே முஸ்லி­ம்களின் மனதை இடம்பிடிக்க இத்தகைய முழக்கங்கள் தேவையில்லை. அவர்கள் தங்கள் கட்சிகளில், அமைப்புகளில் எத்தனை மாவட்ட, மற்றும் மாநில பொறுப்புகளை வழங்கினார்கள் என இதயத்தை தொட்டுப்பார்த்து பதில் சொல்லட்டும். அதிகாரப்பங்கீட்டுக்கு ஆவனசெய்யுங்கள். ஆசை வார்த்தைகளுக்கு அணைபோடுங்கள். முஸ்லி­ம் பிரதமர் என்ற கோஷம் ஒன்றும் வெல்ல முடியாத இலக்கு அல்ல. ஆனால்
அதை ம­லிவு அரசியலுக்கான களமாக்க வேண்டாம்.

add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.00:32 வெங்காயம் சிறந்த மருத்துவ குணம் கொண்டது.» சிந்திக்கவும்

வெங்காயத்தை உணவில் எப்படி சேர்த்துக்கொண்டால் என்ன நன்மைகள் என்று பார்க்கலாம்

மாதவிடாய் கோளாறு இருப்பவர்கள் அதிகமாக உணவில் சேர்ந்து வந்தால் கோளாறுகள் சரியாகும்.

நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

வெங்காயப்பூ, வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும

ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.00:32 மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வயிற்று வலி நீங்க.» சிந்திக்கவும்
மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வயிற்று வலி போன்ற தொல்லைகள் மற்றும் சீரான மாதவிலக்கு இல்லாமல் அவஸ்தைப்படும் பெண்களுக்கு எளிய முறையில் ஒரு வைத்தியம் உள்ளது.

7 ,8 மிளகை எடுத்து பொடித்து அதே அளவு வெள்ளை கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணிரில் போட்டு கலக்கி கொள்ளுங்கள்.இதே அடுப்பில் வைத்து அரை டம்ளர் அளவு ஆகும்வரை சுண்டக் காய்ச்ச வேண்டும்.

அதன் பிறகு இறக்கி,வடிகட்டி,ஆறவைத்து குறிப்பிட்ட அந்த மூன்று நாட்களுக்கு அதிக்காலையில் வெறும் வயிற்றில் அரை டம்ளர் அளவு அந்த கசாயத்தை குடிக்க வேண்டும்.இதனால் மாதவிலக்கு சம்பத்தபட்ட சகல கோளாறுகளும் நிங்கும்.
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
392 பதிவுகளிலிருந்து, புதிய இடுகைகள் 1 மணி நேரத்திற்கு ஒருமுறை திரட்டப்படுகின்றன! | உங்கள் பதிவுகளை சேர்க்க